கல்லூரி கௌர விரிவுரையாளர்களுக்கு சம்பளஉயர்வு அரசாணை வெளியீடு

தமிழகத்தில் அரசு கல்லூரிகளில் பணிபுரியும் கௌரவ விரிவுரையாளர்கள் ஊதிய உயர்வு வேண்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.110 விதியின் கீழ் 10000 சம்பளம் 15000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என தமிழக அரசு செய்திக் குறிப்பில் வெளியிட்டது.



110 விதியின கீழ் அறிவிக்கும் அறிவிப்புக்களை தமிழக அரசு செயல்படுத்தப் படாது என சில அரசியல் கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்து வந்தன.ஆனால் தமிழக அரசு அரசாணையை பிறப்பித்து சில அரசியல் கட்சிகளின் பொய்யான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது.இந்த அரசாணையால் தமிழகத்தில் பணிபுரியும் கௌரவ விரிவுரையாளர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

Class 6th English Learning Outcomes Chapter-1

6,7,8,9,10 Std English Notes of Lesson Collection 2022