சிடெட் தேர்வில் தேர்ச்சிபெறும் பட்டதாரிகள் சிபிஎஸ் அங்கீகாரம் பெற்ற கேந்திரிய வித்யாலயா , ஜவஹர் வித்யாலயா , மத்திய திபெத் பள்ளிகள் , உதவிபெறாத தனியார் பள்ளிகள் மற்றும் டெட் தேர்வு இல்லாதபட்சத்தில் மாநில அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்களாகப் பணியாற்றும் வாய்ப்பைப் பெறலாம்.