Posts

Showing posts from February, 2016

குறைந்த வருமான வரி செலுத்துவோருக்கு 2 சலுகைகள்

சிறிய அளவில் வரிசெலுத்துவோருக்குமத்திய பட்ஜெட்டில் 2 புதியவரிச்சலுகைகளைநிதியமைச்சர் அருண்ஜேட்லி அறிவித்துள்ளார். 1. பிரிவு 87-ஏ-யின் கீழ் ஆண்டுக்குரூ.5லட்சத்துக்கும்குறைந்தவருமானம்உள்ளோருக்கு ரூ.3,000வரிச்சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இது 2கோடிக்கும் அதிகமானோர்பயன்பெறுவார்கள்என்று அருண்ஜேட்லி

ரயில்வே தேர்வு விண்ணப்பித்தவர்களுக்கு

Face book post  பல்வேறு பணியிடங்களுக்கான ரயில்வே தேர்விற்கு வரும் 26ம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.. கடைசி தேதி சனவரி 25 சென்னை அல்லது திருவனந்தபுரம் இரண்டில் ஒன்றிற்கு விண்ணப்பிக்கவும். இவற்றில் மட்டும் வினாத்தாள் தமிழில் இருக்கும்.. சென்னை மற்றும் திருவனந்தபுரம் பகுதிகளுக்கான காலியிடங்கள் பதவி வாரியாக…

டிப்ளமோ, டிகிரி முடித்தவர்களுக்கு தமிழக அரசில் பணி

தமிழக அரசில் காலியாக உள்ள Tester பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம். இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Science Project (Homes of Animals ) in School Exhibition

Image
My Daughter Science Project (Homes of Animals ) in School Exhibition

TRB:SCERT 2016 Senior Lecturer / Lecturer /Junior Lecturer - Notification & syllabus

Image
 Direct Recruitment of  Senior Lecturer / Lecturer / Junior Lecturer - SCERT 2016 Click here Notification Direct Recruitment of  Senior Lecturer / Lecturer / Junior Lecturer -  SCERT 2016 Click here Syllabus

பட்ஜெட் -2016

-சிறுதொழில்முனைவோர் துறைக்கு ரூ5,000 கோடி ஒதுக்கீடு -எழுந்திடு இந்தியா திட்டத்துக்கு ரூ500 கோடி நிதி ஒதுக்கீடு

மத்திய பட்ஜெட் முக்கிய அம்சங்கள்

அருண் ஜெட்லி பட்ஜெட் தாக்கல் செய்ய தொடங்கியதும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். நிதி மந்திரி அருண்ஜெட்லி, பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் 3–வது பொது பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்து பேசி வருகிறார்

வருமானவரி கழிவு 2000லிருந்து 5000ஆக உயர்வு

 2016-17ஆம் தனி நபர் வருமான வரி கழிவு ரூ.2000லிருந்து ரூ.5000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

ஓய்வூதிய திட்டம்: புதிய மத்திய அரசு ஊழியர்களுக்கு சலுகை அறிவிப்பு

மத்திய அரசின் புதிய ஊழியர்களுக்கு ஓய்வூதியத் திட்டத்திற்கான பங்களிப்பில் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

வீட்டுக்கடன்களுக்கு சிறப்புச் சலுகைகள்: அருண் ஜேட்லி அறிவிப்பு

வீட்டுக்கடன்களுக்கு சிறப்புச் சலுகைகளை அறிவித்துள்ளார் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி.நாடாளுமன்ற மக்களவையில் இன்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி 2016 - 17ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

NMMS EXAM 2016 TENTATIVE ANSWER KEY

NMMS EXAM 2016 TENTATIVE ANSWER KEY - NMMS TAMILNADU:

தேசிய திறனறி தேர்வு ரிசல்ட் வெளியீடு

பத்தாம் வகுப்பு முடித்த மாணவர்கள், ஆராய்ச்சி படிப்பு வரை கல்வி உதவித்தொகை பெற வேண்டுமெனில், மத்திய அரசு சார்பில் நடத்தப்படும், தேசிய திறனறித் தேர்வில் வெற்றி பெற வேண்டும். நடப்பு கல்வி

மாணவர்களுக்கு அறிவியல் போட்டி வென்றால் இலவச ரஷ்யா பயணம்

ராமேஸ்வரம்:அறிவியல் படைப்பு போட்டியில் வெல்லும் மாணவர்கள், ரஷ்யா விண்வெளி ஆராய்ச்சி மையத்துக்கு இலவசமாக அழைத்து செல்லப்பட உள்ளனர்.

காலை உணவில் தான் மூளையின் சக்தி உள்ளது உணவு நிபுணர் ஆலோசனை

தேர்வின் போது பயத்தின் காரணமாகவே மாணவர்கள் பசியை தவிர்த்து விடுகின்றனர். இதனால் மனதளவில் பதட்டமும், உடலளவில் கூடுதல் சோர்வுமாக தவிக்கின்றனர்.

தமிழ்நாடு மின்உத்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் 1475 பணியிடத்திற்கான அறிவிப்பு வெளியீடு.

தமிழ்நாடு மின்உத்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் 1475 பணியிடத்திற்கான அறிவிப்பு வெளியீடு.

ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு, குறைந்த செலவிலான ஏர்செல் CUG திட்டம்

AIRCEL POST PAID CORPORATE CUG PLAN FOR Govt. STAFFS and TEACHERS: PLAN NATIONAL SME @ Rs149, (Service Tax 14% Extra) CUG CALLS UNLIMITED FREE 400 MIN FREE LOCAL TO TN MOBILE 500MB 2G DATA FREE PER MONTH

ஐ.ஏ.எஸ்., தேர்வு 'இன்டர்வியூ' இனி அழைப்பு கடிதம் வராது

ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்.,தேர்வுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு, இனிமேல், நேர்முகத்தேர்வுக்கான அழைப்புக் கடிதம் அனுப்பப்பட மாட்டாது என்றும், மாறாக, தேர்வாணையத்தின் இணைய தளத்தில், 'இ - சம்மனை

சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு பிளஸ் 2 தேர்வு நாளை துவக்கம்

மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பாடத் திட்ட பள்ளிகளில், பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நாளை துவங்குகின்றன.

'கேந்திரிய வித்யாலயா'க்களில் தேசிய கொடி ஏற்ற உத்தரவு

'நாடு முழுவதும் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், தினமும் தேசியக் கொடி ஏற்ற வேண்டும்' என, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கேந்திரிய வித்யாலயா கூடுதல் ஆணையர் யு.என்.காவரே, மண்டல அலுவலகங்களுக்கு அனுப்பியுள்ள கடிதம்:

பள்ளி மாணவர்களுக்கு பங்கு சந்தை தேர்வு

பள்ளிகளில், 8ம் வகுப்பு முதல் பிளஸ் 1 வரை, பங்குச்சந்தை பாடம் குறித்து தனியாக தேர்வு நடத்த, கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர். தமிழக அரசு மற்றும் தனியார் பள்ளி களில், முதன் முறையாக, 2010ல், பங்கு

பிளஸ் 2 தேர்வு முறைகேடுகள் நடந்தால் புகார் அளிக்க பெட்டி

பிளஸ் 2 தேர்வில், முறைகேடுகள் மற்றும் விதிமீறல்கள் நடந்தால், அதுகுறித்து புகார் அளிக்க, அனைத்து தேர்வு மையங்களிலும் புகார் பெட்டி வைக்க, தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. இதில், பெற்றோர் மற்றும் தனித்தேர்வர்களும் புகார் மனுக்களை போடலாம்.

TNEB Recruitment 2016 – 1475 Technical Asst & Other Posts

TNEB Recruitment 2016: Government of Tamil Nadu, Tamil Nadu Electricity Board (TNEB) was formed as Tamil Nadu Generation and Distribution Corporation Limited (TANGEDCO) has Invited Applications for the recruitment of 1475 Technical Assistant (Electrical, Electrical & Electronics, Electronics & Communication, Instrumentation, Computer Science, Information Technology and Mechanical Engineering), Assistant Draughtsman and Field Assistant Trainee Vacancies on direct recruitment basis. Interested candidates can apply online from 02-03-2016 to 16-03-2016. Age limit,

திருமலையில் திருமணம்: தேவஸ்தானம் புது திட்டம்

திருமலையில் திருமணம்: தேவஸ்தானம் புது திட்டம்

பேஸ்புக் ஆதிக்கத்தை வீழ்த்த துடிக்கும் ட்ரூ இன்டியன் சமூக வலைத்தளம் - இன்று துவக்கம்

பேஸ்புக் ஆதிக்கத்தை வீழ்த்த துடிக்கும் ட்ரூ இன்டியன் சமூக வலைத்தளம் - இன்று துவக்கம்

பிளஸ்–2, எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகளை பயம் இன்றி எழுதுங்கள் மாணவர்களுக்கு வேண்டுகோள்.

பிளஸ்–2, எஸ்.எஸ்.எல்.சி.தேர்வுகளை பயம் இன்றி சிறப்பாக எழுதுங்கள் என்று மாணவர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குனர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.தேர்வு தொடங்குகிறதுதமிழ்நாட்டில் பிளஸ்–2 தேர்வும், எஸ்.எஸ்.எல்.சி. தேர்வும் விரைவில் தொடங்க இருப்பதால், அதை சந்திக்க மாணவ–மாணவிகள் மும்முரமாக தயாராகிக் கொண்டு இருக்கிறார்கள்.

கே.வி., மாணவர் சேர்க்கை மார்ச் 10 வரை அவகாசம்

 தமிழகம் முழுவதும், கே.வி., எனப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க, மார்ச், 10 வரை அவகாசம் தரப்பட்டு உள்ளது.தமிழகத்தில், மத்திய அரசின் கே.வி., பள்ளிகள், 43 இடங்களில்

முதுநிலை ஆசிரியர்கள் நியமனம்ஒரே பாடப்பிரிவுக்கு அதிக வாய்ப்பு

அரசு பள்ளிகளில், 1,062 முதுநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதில், இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்பில், ஒரே பாடப்பிரிவில் பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட உள்ளது.

பிளஸ் 2 தேர்வில் முறைகேடா? 15 வகை தண்டனை அறிவிப்பு

இந்த ஆண்டு, பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச், 4ம் தேதியும்; 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச், 15ம் தேதியும் துவங்குகிறது. தேர்வில் முறைகேட்டில் ஈடுபடும் மாணவர்களுக்கான தண்டனைகளை, தேர்வுத்துறை பட்டியலிட்டுள்ளது. அதன் விவரம்:

சமத்து மாணவர்களுக்கு பரிசு மத்திய அமைச்சர் அறிவிப்பு

மாணவியரிடம், ஒழுக்கத்துடனும், மரியாதையுடனும் நடந்துகொள்ளும் மாணவர்களை, பரிசளித்து கவுரவிக்க உள்ளதாக, மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத் துறை அமைச்சர் மேனகா தெரிவித்தார். டில்லிக்கு அருகில் உள்ள ஹரியானா மாநிலம் பரிதாபாத்தில், மானவ் ரச்னா பல்கலையில் நடந்த விழாவில் பங்கேற்ற, அமைச்சர் மேனகா, கூறியதாவது

TNPSC VAO Exam 2016 Key Answers Download

t npsc.gov.in: TNPSC VAO Exam 2016 Key Answers Download : TNPSC VAO Exam 2016 Key Answers General Tamil & Village Administrative Key Answer | Vidiyal, Vellore [PDF Format] -Download Gener...

ஆயிரம் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வுஒரே மேஜருக்கு அதிக வாய்ப்பு

அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பதவி உயர்வு மூலம் 1000க்கும் மேற்பட்ட முதுநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். ஒரே 'மேஜருக்கு' (பட்டமேல்படிப்பு) அதிக வாய்ப்பு உள்ளது என கல்வித்துறை தெரிவிக்கிறது. அரசு உயர், மேல்நிலைப் பள்ளிகளுக்கான காலியிடங்களில் 50 சதவீதம் பதவி உயர்விலும், 50 சதவீதம் நேரடி தேர்வு மூலமும் ஆசி

நாளைய வி.ஏ.ஓ., தேர்வு: வினாத்தாளில் மாற்றம்

முறைகேட்டை தடுக்க நாளை (பிப்., 28) நடக்கும் வி.ஏ.ஓ., தேர்வுக்கான வினாத்தாளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 813 வி.ஏ.ஓ., பணியிடங்கள் டி.என்.பி.எஸ்.சி., மூலம் நிரப்பப்பட உள்ளன. இதற்கான தேர்வு நாளை நடக்கிறது. முறைகேடுகளை தடுக்க இந்த தேர்வுக்கான வினாத்தாளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. 

பதவி உயர்வால் காலியான தலைமையாசிரியர் பணியிடங்கள் : தகுதி பட்டியல் பரிசீலிக்கப்படுமா?

கல்வித்துறையில் மாவட்ட கல்வி அலுவலர்களாக (டி.இ.ஒ.,க்கள்) பதவி உயர்வு பெற்ற தலைமையாசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாததால், முழு ஆண்டு தேர்வில் தேர்ச்சி விகிதம் பாதிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. 

10 ஆண்டு சம்பளம் குடுத்தாச்சு: சான்றிதழை பற்றி தெரியாதாம்.

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, 10 ஆண்டுகளாக சம்பளம் அளித்த பிறகும், அவர்களின் சான்றிதழ் உண்மையானதா என, கண்டுபிடிக்க முடியாமல் பள்ளிக்கல்வி துறை திணறுகிறது. இதனால், ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு நிராகரிக்கப்பட்டு உள்ளது. 

16 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் வேலை இழக்கும் அபாயம்: அரசு நடவடிக்கைக்கு வலியுறுத்தல்

அனைவருக்கும் இடைநிலை கல்வித் திட்டத்தில் பணிபுரியும் 16 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் 'டி.இ.டி.,'ஆசிரியர் தகுதி தேர்வின்றி 16 ஆயிரம் பட்டதாரி

ஆண்டுக்கணக்கில் மாயமாகும் ஆசிரியர்கள் பட்டியல் எடுக்க அதிகாரிகள் உத்தரவு

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்கள் பணிக்காலத்தில், ஒரு நாள் விடுப்பு எடுக்க வேண்டும் என்றாலும், முறையான அனுமதி வாங்க வேண்டும். உயர் கல்வி படிக்க; பாஸ்போர்ட் பெற; வெளிநாடு செல்ல; சொத்துகள் வாங்க, உயர் அதிகாரிகளிடம் கடிதம் கொடுத்து, முன் அனுமதி பெற வேண்டும்.

ஆய்வக உதவியாளர் தேர்வு முடிவு எப்போது? தேர்வு எழுதிய 8 லட்சம் பேர் காத்திருப்பு...

ஆய்வக உதவியாளர் பணிக்கான தேர்வு நடந்து முடிந்து, எட்டு மாதங்களுக்கு மேல் ஆகியும், இன்னும் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படாததால், தேர்வெழுதிய, எட்டு லட்சம் பேர் கவலையில் ஆழ்ந்துள்ளனர். அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள, 4,362 ஆய்வக உதவியாளர் பணிக்கு, கடந்த ஆண்டு மே, 31ல் எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது; இதில், எட்டு லட்சம் பேர் பங்கேற்றனர்.

8ம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு தேர்வு அட்டவணை வெளியீடு.

எட்டாம் வகுப்பு தனித்தேர்வர்களுகான பொதுத்தேர்வு அட்டவணையை தமிழ்நாடு அரசு தேர்வுகள் இயக்குனரகம் வெளியிட்டுள்ளது.

வருமானவரி விலக்கு உச்சவரம்பு ரூ.3 லட்சமாக உயர்த்தப்படுகிறது?

29–ந்தேதி மத்திய பொது பட்ஜெட்: வருமானவரி விலக்கு உச்சவரம்பு ரூ.3 லட்சமாக உயர்த்தப்படுகிறது?  பாராளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று ரெயில் மந்திரி சுரேஷ் பிரபு ரெயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதில் பயணிகள்கட்டணம் உயர்த்தப்படவில்லை. பழைய திட்டங்களை விரைந்து நிறைவேற்றும் வகையில் புதிய திட்டங்கள், புதிய ரெயில்கள் அறிவிக்கப்படவில்லை.

EMIS -அறிவுரைகள்

*.EMIS update all schools.முதல் வகுப்பு மாணவர்களை பதிவேற்றம் செய்யலாம். *.முதலில் நாம் செய்ய வேண்டியது நம்மிடம் படித்து ஜூன்-2015 க்கு பிறகுTC வாங்கி சென்ற மாணவர்களை transfer செய்ய வேண்டும்.

Google unveils search engine for children: Kiddle

EPageLike - Technology: Google unveils search engine for children: Kiddle :

தமிழ்நாட்டில் பி.எட் படிப்பு 2 வருடம் தான்: துணைவேந்தர் உறுதி.

தமிழ்நாட்டில் பி.எட் படிப்பு ஒரு வருடமா? இரண்டு வருடமா? என்ற குழப்பம் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் நிலவி வருகின்றது. தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் சென்னையில் செயல்பட்டு வருகின்றது.

பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் 100% அதார் அட்டை எடுக்க நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவு

Image
பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் 100% அதார் அட்டை எடுக்க நடவடிக்கை மேற்கொள்ள இயக்குனர்உத்தரவு

செய்முறைத் தேர்வு விலக்கு பெற்ற மாற்றுத்திறனாளிகளின் மதிப்பெண் தாட்களில் Exempted

Image
SSLC:அறிவியல் பாட செய்முறைத் தேர்வு விலக்கு பெற்ற மாற்றுத்திறனாளிகளின் மதிப்பெண் தாட்களில் Exempted என குறிப்பிட வேண்டும்.

உதவி புள்ளியியல் ஆய்வாளர் பணியிடம்: சான்றிதழ் சரிபார்க்க டி.என்.பி.எஸ்.சி. அழைப்பு

உதவி புள்ளியியல் துறை ஆய்வாளர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு மார்ச் 1-ஆம் தேதி தொடங்குகிறது.உதவி புள்ளியியல் ஆய்வாளர் (Assistant Statistical Investigator) பதவிக்கான 270 காலிப் பணியிடங்களுக்கு நேரடி நியமனம் மூலம் விண்ணப்பதாரர்களைத் தேர்வு செய்வதற்கான எழுத்துத் தேர்வு கடந்த ஆண்டு ஜூலையில் நடைபெற்றது.

7th Pay Commission Latest News – Empowered Committee may submit its report in April

There is good news in the store for central government employees who are waiting for the implementation of Seventh Pay Commission. Reportedly, review report will be submitted to Finance Ministry at April end. Pay commission Sources say that P K Sinha headed Empowered Committee of Secretaries will submit its report to Finance Minister Arun Jaitley in April end.

தேர்வு அறையில் செய்ய வேண்டியது (தேர்வு காலங்கள்)

"பொதுத் தேர்வு குறித்து மாணவர் களின் மனதில் உள்ள பயத்தை போக்கும் பொறுப்பு ஆசிரியர்களுக்கு உள்ளது. கடைசி நேரத்தில்கூட இதுதொடர்பான ஆலோசனையை அவர்களுக்கு ஆசிரியர்கள் வழங்க வேண்டும்," என மதுரை முதன்மை கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி தெரிவித்தார்.

பிளஸ் 2 மாணவர்கள் கவனத்திற்கு... 15 நிமிடம் தாமதமானால் தேர்வு எழுத முடியாது

'பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கு, 15 நிமிடங்கள் தாமதமாக வந்தால், தேர்வு எழுத அனுமதி கிடையாது' என, தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.பிளஸ் 2 பொதுத் தேர்வு மார்ச், 4ல் துவங்குகிறது. இதற்கான விதிமுறைகளை, சுற்றறிக்கையாக ஆசிரியர்களுக்கு தேர்வுத்துறை அனுப்பியுள்ளது. அதில், மாணவர்கள் குறித்த நேரத்திற்கு தேர்வு அறைக்

புதிய திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் அரசாணை வெளியீடு.

புதிய ஓய்வு ஊதிய திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் வழங்க, அரசாணை வெளியிட்டுள்ளதால் நீண்டகால பிரச்னை முடிவுக்கு வந்துள்ளது. 1.4.2003க்கு பிறகு பணியில் சேர்ந்த அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டத்தை இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தமிழக அரசு அறிமுகப் படுத்தியது. 

ஊதிய பட்டியலை திருத்தி மோசடி அரசு பள்ளி ஊழியர் 'சஸ்பெண்ட்'

ஊதிய பட்டியலில் திருத்தம் செய்து, 15 லட்சம் ரூபாய் மோசடி செய்தது தொடர்பாக, அரசு பள்ளி இடைநிலை உதவியாளரை, 'சஸ்பெண்ட்' செய்து, தி.மலை முதன்மைக் கல்வி அலுவலர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்

சி.ஏ., நுழைவுத்தேர்வு, பாடத்திட்டம் மாற்றம்: இனி பிளஸ் 2 தேர்ச்சி கட்டாயம்

சி.ஏ., படிப்புக்கான நுழைவுத்தேர்வு மற்றும் பாடத்திட்டத்தில், அதிரடி மாற்றம் செய்யப்படுகிறது. இனி, பிளஸ் 2 முடித்தால் மட்டுமே, சி.ஏ., தேர்வை எழுத முடியும். ஐ.சி.ஏ.ஐ., எனப்படும், இந்திய 'சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட்' அமைப்பின், தேசிய தலைவர் எம்.தேவராஜ ரெட்டி மற்றும் துணைத் தலைவர் நிலேஷ் ஷிவ்ஜி விகம்சே, நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

தேர்வு நடைபெறும் பள்ளிகளுக்கு தடை இல்லா மின்சாரம்

பிளஸ்–2 தேர்வு நடைபெறும் பள்ளிகளுக்கு தடை இல்லா மின்சாரம் என்ஜினீயர்களுக்கு மின்சாரத்துறை உத்தரவு பிளஸ்–2 தேர்வு நடைபெறும் நாட்களில் காலை 7 மணிமுதல்மாலை 4 மணிவரை தேர்வு நடைபெறும் மைய பள்ளிக்கூடங்களில் தடை இல்லா மின்சாரம் வழங்க அந்தந்தப் பகுதி என்ஜினீயர்களுக்கு மின்சாரத்துறை

Pay Continuation Order For Rmsa Posts - 3550 Bt Posts / 710 Lab Assistant / 710 Junior Assistants Order One Year From 0.01.2016

Pay Continuation Order  For  Rmsa Posts - 3550 Bt Posts / 710 Lab Assistant / 710 Junior Assistants Order One Year  From 0.01.2016(GoNo 198,196  LT - 01233)- Download

அரசுப் பள்ளி ஆசிரியர்கள், தனியார் பள்ளிகளில் பணிபுரிவது தெரியவந்தால் கடும் நடவடிக்கை

அரசுப் பள்ளி ஆசிரியர்கள், தனியார் பள்ளிகளில் பணிபுரிவது தெரியவந்தால் கடும் நடவடிக்கை:சி.இ.ஓ. எச்சரிக்கை சேலத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், ஆசிரியரல்லா பணியாளர்கள் தனியார் பள்ளிகளில் பகுதி நேரமாகப் பணிபுரிவது தெரியவந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் (சி.இ.ஓ.) அ.ஞானகௌரி எச்சரித்துள்ளார். இதுதொடர்பாக அவர் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

100 சதவீத தேர்ச்சி பள்ளிகளுக்கு பரிசு -கல்வித்துறை முடிவு

Image
100 சதவீத தேர்ச்சி பள்ளிகளுக்கு பரிசு -கல்வித்துறை முடிவு

ரயில்வே பட்ஜெட் 2016-17: முக்கிய அம்சங்கள்

பயணிகள் கட்டணம், சரக்கு ரயில் கட்டணம் உயர்வு இல்லாத ரயில்வே பட்ஜெட்டை அமைச்சர் சுரேஷ் பாபு தாக்கல் செய்தார். அதேபோல், புதிய ரயில்கள் குறித்த அறிவிப்பும் இதில் இடம்பெறவில்லை.

B.Ed படிப்பு காலம் 2 ஆண்டுகளாக உயர்த்தப்பட்டதில் மாற்றம் இல்லை

B.Ed படிப்பு காலம் 2 ஆண்டுகளாக உயர்த்தப்பட்டதில் மாற்றம் இல்லை - கல்வியியல் பல்கலை. துணைவேந்தர் விளக்கம். பி.எட். படிப்புக்காலம் 2 ஆண்டுகளாக உயர்த்தப்பட்டதில் எந்த மாற்றமும் இல்லை என்று தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக புதிய துணைவேந்தர் எஸ்.தங்கசாமி விளக்கம் அளித்தார்.

பெயரின் முதல் எழுத்து(Initial)பெயர் மாற்றம் செய்வதற்கான வழிமுறைகள்,மற்றும் விவரங்கள்.

Image
பெயரின் முதல் எழுத்து(Initial)பெயர் மாற்றம் செய்வதற்கான வழிமுறைகள்,மற்றும் விவரங்கள்.

NMMS EXAM Instructions

Image
NMMS EXAM Instructions

தேர்வு நேரத்தில் உடம்பை கவனிப்பது எப்படி? (தேர்வு காலங்கள்)

''தேர்வுக்கு தயாராகும் நேரத்திலும், தேர்வின் போதும் உடலும், மனதும் தளர்வாக இருக்க வேண்டும். அதற்கு தளர்வான காட்டன் ஆடைகள் அணிய வேண்டும்,'' என்கிறார் மதுரை அரசு மருத்துவக் கல்லுாரி பேராசிரியர் டாக்டர் ஜெ.சங்குமணி.

பட்ஜெட்டிற்காக மைக்ரோ வெப்சைட் : அசத்தும் ரயில்வே;

பார்லிமென்டில், நாளை (25ம் தேதி) ரயில்வே பட்ஜெட்டை, ரயில்வே அமைச்சர் சுரேஷ்பிரபு தாக்கல் செய்ய உள்ளார்.

அரசு பள்ளி மாணவர்களுக்குஅமெரிக்காவில் இலவச கல்வி!

அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்கள் இலவசமாக, அமெரிக்காவில் படிக்க, சென்னையில் உள்ள அமெரிக்க துணை துாதரகம் புதிய திட்டத்தை அறிவித்து உள்ளது.

CPS SETTLEMENT FORMS UNDER GO 59 FINANCE DATE:22/02/16

Image
CPS SETTLEMENT FORMS UNDER GO 59 FINANCE DATE:22/02/16

10-ஆம் வகுப்பு தனித் தேர்வருக்கு அறிவியல் செய்முறைத் தேர்வு பிப். 29-இல் தொடக்கம்

10-ஆம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கு அறிவியல் பாட செய்முறைத் தேர்வு வரும் 29-ஆம் தேதி தொடங்குகிறது.

உண்மை தன்மை சான்று இல்லைஆசிரியர்கள் பதவி உயர்வுக்கு சிக்கல்

ராமநாதபுரம் :பல ஆண்டுகளாகியும் உண்மை தன்மை சான்று கிடைக்காததால் பதவி உயர்வுக்கான சீனியாரிட்டி பட்டியலில் இடம்பெறுவதில் பட்டதாரி ஆசிரியர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

மாணவர்களின் கணித, அறிவியல் திறனை அதிகரிக்க புதிய திட்டம்: தமிழகத்தில் துவக்கம்

திண்டுக்கல்,:பள்ளி மாணவர்களின் கணித, அறிவியல் திறனை அதிகரிக்க மத்திய அரசின் புதிய திட்டமான 'ராஷ்ட்ரிய ஆவிஸ்கார் அபியான்' திட்டம் தமிழகத்தில் துவங்கப்பட்டுள்ளது.

பிளஸ் 2 பொதுத்தேர்வு விதிமுறைதேர்வுத்துறை சுற்றறிக்கை

பிளஸ் 2 தேர்வு மார்ச், 4ல் துவங்குகிறது. மாணவர்கள் எப்போது தேர்வு எழுதலாம் என்பதற்கான விதிமுறைகளை, தேர்வுத்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்த சுற்றறிக்கை, பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பப்பட்டு உள்ளது.  

பெற்றோர், ஆசிரியர் சங்கதேர்தல்; கல்வி அதிகாரிக்கு உத்தரவு

         அரசு பள்ளியில், பெற்றோர் - ஆசிரியர் சங்கத்துக்கு தேர்தல் நடத்தக் கோரிய மனுவை பரிசீலித்து, இரண்டு வாரங்களுக்குள் நடவடிக்கை எடுக்கும்படி, நாகப்பட்டினம் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக தேர்தல் தேதி முடிவானது மார்ச் முதல் வாரம் அறிவிப்பு வெளியாகும்.

5 மாநில தேர்தல் அதிகாரிகளுடன் டெல்லியில் ஆலோசனை தமிழக தேர்தல் தேதி முடிவானது : மார்ச் முதல் வாரம் அறிவிப்பு வெளியாகும். புதுடெல்லி: தமிழகத்தில் எப்போது தேர்தல் நடத்துவது என்பதை டெல்லியில் நேற்று நடைபெற்ற தேர்தல் ஆணைய அதிகாரிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டன. அதோடு, தேர்தல் ஏற்பாடுகள், பாதுகாப்பு ஏற்பாடுகள், மத்திய போலீஸ் படை, துணை ராணுவம் அனுப்புவது ஆகியவை குறித்தும்

40 சதவீத ஊனம், பணி இல்லாமல் இருந்தால் உதவித்தொகை புதிய அரசாணை

Image
40 சதவீத ஊனம், பணி இல்லாமல் இருந்தால் உதவித்தொகை புதிய அரசாணை

அரசு ஊழியர்களுக்கு சலுகை வழங்கி வெளியிட்ட அறிவிப்புக்கு அரசாணை வெளியீடு

அரசு ஊழியர்களுக்கு சலுகை வழங்கி சட்டசபையில் ஜெயலலிதா வெளியிட்ட அறிவிப்புக்கு அரசாணை வெளியீடு கடந்த 19–ந் தேதி தமிழக சட்டசபையில் முதல்–அமைச்சர்ஜெயலலிதா, பேரவை விதி 110–ன் கீழ் அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், அரசு ஊழியர்களுக்காக செயல்படுத்தப்படும் குடும்ப நல நிதி திட்டத்தின் கீழ்

குழு காப்பீட்டுத்தொகை உயர்த்தப்பட்டதற்கான அரசாணை வெளியீடு.

TAMIL NADU GOVERNMENT SERVANTS’ FAMILY SECURITY FUND SCHEME – Lumpsum amount payable in case of death of Government servant while in service – Enhancement from Rs.1,50,000/- to Rs.3,00,000/ General GO's        தமிழக முதல்வர் சட்டசபையில் விதி 110ன் கீழ் அறிவித்த - குழு காப்பீட்டுத்தொகை உயர்த்தப்பட்டதற்கான அரசாணை வெளியீடு. TAMIL NADU GOVERNMENT SERVANTS’ FAMILY SECURITY FUND SCHEME – Lumpsum amount payable in case of death of Government servant while in service – Enhancement from Rs.1,50,000/- to Rs.3,00,000/- - Orders - Issued. - Click Here

BT to PG Promotion Panel Year Details

01.01.2016 நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர் பணியில் இருந்து முதுநிலை ஆசிரியர் பணிக்கு பதவி உயர்வு அளிக்க பள்ளிக் கல்வி துறை சார்பில் முன்னுரிமைப் பட்டியல் கோரப்பட்டுள்ளது. தமிழ் (ஒரே பாடம்) 2004/2005 வரை. ஆங்கிலம் (ஒரே பாடம்)2005/2006வரை. ஆங்கிலம் (வேறு பாடம்)2007/2008வரை.

"ரூ.251க்கு செல்லிடப்பேசியை அளிக்கத் தவறினால் ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம் மீது நடவடிக்கை'

 செல்லிடப்பேசி தயாரிப்பு நிறுவனமான "ரிங்கிங் பெல்ஸ்' நிறுவனத்தின் அறிவிப்பின்படி, ரூ.251-க்கு செல்லிடப்பேசியை விற்பனை செய்யாவிட்டால், அந்த நிறுவனம் மீது மத்திய அரசு தகுந்த நடவடிக்கை எடுக்கும் என்று மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.

தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்களின் பட்டியலை இரண்டு நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும்

தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்களின் பட்டியலை இரண்டு நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதையடுத்து தேர்தல் முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பவானி, கோபி, பெருந்துறை, அந்தியூர், பவானிசாகர் ஆகிய 8 சட்டமன்ற தொகுதிகளில் 18 லட்சத்து 12 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர். இதற்காக 869 வாக்குசாவடி மையங்களில் 2114 வாக்குசாவடிகள் அமைக்கப்பட உள்ளது.

பள்ளிகளில் காலை உணவு திட்டம்: தேமுதிக வாக்குறுதி

பள்ளிகளில் காலை உணவு வழங்கப்படும் என்று தேமுதிக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.  சட்டப் பேரவைத் தேர்தலுக்கான தேமுதிகவின் தேர்தல் அறிக்கையின் முதல் பகுதி வெளியிடப்பட்டது. அதன் விவரம்:-

யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள்: இணையதளத்தில் வெளியானது!!

சென்னை: மத்திய பொதுத் தேர்வாணையத்தின் தேர்வு (யுபிஎஸ்சி தேர்வு) முடிவுகள் தற்போது இணையதளத்தில் வெளியாகியுள்ளன. குடிமைப் பணிகள் தேர்வுகள் கடந்த டிசம்பர் 18-ம் தேதி முதல் டிசம்பர் 23-ம் தேதி வரை நடைபெற்றன.

தேர்தல் கமிஷனின் '1950' அழைப்புகளுக்கு பதில் கூற கூடுதல் ஊழியர்கள்

 வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் தொடர்பாக புகார் தெரிவிக்க; சந்தேகங்களுக்கு விளக்கம் பெற; தேர்தல் பணியின் போது புகார் தெரிவிக்க, கட்டணமில்லா தொலைபேசி எண், 1950 உள்ளது. 

14 வயது தாண்டாதவர்கள் 10ம் வகுப்பு தேர்வு எழுத முடியாது

  'பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை, ௧௪ வயதுக்கு குறைவானவர்கள் எழுத முடியாது' என, அரசு தேர்வுத் துறை அறிவித்துள்ளது.           தமிழகத்தில், பள்ளி மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்களுக்கு, ஆண்டுதோறும் மார்ச் மற்றும் ஏப்ரலில், பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இந்த ஆண்டு, மார்ச் 4ம் தேதி, பிளஸ்

'விடையை அடித்தால் ரிசல்ட் நிறுத்தம்'.

 'பிளஸ் 2, 10ம் வகுப்பு பொதுத் தேர்வில், விடைகளை அடித்தால், தேர்வு முடிவும் நிறுத்தப்படும்' என, அடுத்த எச்சரிக்கையை தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது. பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு மாணவர்களுக்கான விதிமுறைகளை, அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது. அதன் விவரம் வருமாறு: 

'டிமிக்கி' ஆசிரியர்களுக்கு கிடுக்கிப்பிடி.

  சட்டசபை தேர்தல் பணி இருக்கிறது எனக்கூறி, பொதுத்தேர்வு பணிக்கு, 'டிமிக்கி' கொடுத்த ஆசிரியர்களுக்கு, கல்வித் துறை அதிகாரிகள் கிடுக்கிப்பிடி போட்டுள்ளனர். 

பொதுத்தேர்வு பணியை பார்க்க உத்தரவு: ஊத்துக்கோட்டையில் வினோதம்

திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை தாலுகாவில், பள்ளி நேரம் தவிர மற்ற நேரங்களில், மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் சட்டசபை தேர்தல் பணியை பார்க்க,ஆசிரியர்கள் கட்டாயப்படுத்தப்பட்டனர்.இதனால், அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள், மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்கு வழங்கப்பட்ட புத்தக பையை, வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்து

பெற்றோர்கள் தருவது ஆதரவா... தொந்தரவா! (தேர்வு காலங்கள்):

இன்னும் சில தினங்களில் பிளஸ் 2 தேர்வும், தொடர்ந்து பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வும் துவங்கிவிடும். தேர்வு நெருங்க நெருங்க மாணவர்கள் மனதில் இயல்பாகவே பதட்டம் ஆரம்பித்து விடும். இந்தநிலையில் பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு ஆதரவாக இருந்தால் போதும்; தொந்தரவு செய்யவேண்டாம் என்கிறார், மதுரை அரசு மருத்துவமனை மனநலத் துறைத்தலைவர் டி. குமணன்.

சமூக வலைதளங்கள் : பொய் செய்திகளை கண்காணிக்க புதிய திட்டம்

  சமூக வலைதளங்கள் உள்ளிட்டவற்றில் வெளியிடப்படும் செய்திகள், கருத்துகள், விமர்சனங்கள் போன்றவற்றில், எதிர்மறையான, பொய்யான கருத்துகள் உள்ளனவா என்பதை கண்காணிக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

பி.எஃப்.-ல் ஊழியர்களின் பங்களிப்பு ரத்தா? அதிர்ச்சியில் அரசு ஊழியர்கள்!

வழக்கம்போல், எதிர்பார்ப்புக யூகங்களுக்கு விடை தரப்போகும் 2016 - 2017-ஆம் ஆண்டுக்கான மத்திய அரசின் நிதி நிலை அறிக்கையில்  ‘வந்தே தீரும்’ என நம்பப்படும் தகவல் ஒன்று உள்ளது. வருங்கால வைப்பு நிதியில் ஊழியர்களின் பங்களிப்பு பற்றிய சீரமைப்புதான் அந்த தகவல். வரவிருக்கும் இந்த ‘சீரமைப்பில்’ இரண்டு அம்சங்கள் சொல்லப்படுகின்றன.

பண்பாட்டு ஆராய்ச்சிப் பணிகளுக்கு மத்திய அரசுஉதவித் தொகை: பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்

பண்பாட்டு ஆராய்ச்சிப் பணிகளுக்கு மத்திய அரசு மாதம்தோறும் உதவித்தொகை வழங்குகிறது. இதற்கு பட்டதாரிகள், முதுகலை பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.இதுதொடர்பாக மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில்

பிளஸ்–2 தேர்வுக்கு தனித்தேர்வர்கள் இன்று முதல் ‘ஹால்டிக்கெட்’ பதிவிறக்கம் செய்யலாம்

பிளஸ்–2 தேர்வுக்கு தட்கல் மூலம் விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் இன்று முதல் ‘ஹால்டிக்கெட்’ பதிவிறக்கம் செய்யலாம் அரசு தேர்வுகள் இயக்ககத்தின் இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:–மேல்நிலை பொதுத்தேர்வு (பிளஸ்–2) எழுத, சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் (தட்கல்) மூலம் கடந்த 2–ந்தேதி முதல் 4–ந்தேதி வரை விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் 23–ந்தேதி (இன்று) முதல் 25–ந்தேதி வரை www.tndge.com என்ற இணையதளத்தின் மூலம் தேர்வுக் கூட நுழைவுச் சீட்டுகளை (ஹால்டிக்கெட்) பதி

DEE Proceeding-Long Absent leave Teachers & Suspended Teachers Details called

Image
DEE Proceeding-Long Absent leave Teachers & Suspended Teachers Details called

"பள்ளிகளில் பணிபுரிவோருக்கு மாற்றுப் பணி கூடாது'

எவ்வித ஆணையும் இல்லாமல் பள்ளிகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு உயர் அலுவலர்கள் மாற்று பணி அளிக்கக்கூடாதென பள்ளிக் கல்வித் துறை நிர்வாக அலுவலர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. புதுக்கோட்டையில் அண்மையில் நடைபெற்ற அச்சங்கத்தின் மாநிலத் தலைவர்

இந்திய அரசின் பட்ஜெட் தயாரிக்கும் முறை..!

அதிநவீன அச்சக இயந்திரங்கள் மூலம் தலா 2500 பிரதிகள் கொண்ட நிதிநிலை அறிக்கைகள் தயாரிக்கப்படும்         நிதியமைச்சர் அலுவலக வடக்கு பிளாக்கில்  உள்ள பாதாள அறையில் தயாரிக்கப்படும்

HSE-MAR-16 - PRIVATE CANDIDATE HALLTICKET DOWNLOAD

HSE-MAR-16 - PRIVATE CANDIDATE HALLTICKET DOWNLOAD CLICK HERE........

பொது தேர்வெழுதும் மாணவர்களுக்கு 'செக்': தேர்வு துறை நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு

அரசு பொதுத் தேர்வில், நுாற்றுக்கு நுாறு மதிப்பெண் பெறுவதற்காக, மாணவர்கள் சில குறுக்கு வழிகளை கடைபிடிக்கின்றனர். இதை தடுக்கும் வகையில், தேர்வுத் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கு, பெற்றோர் மற்றும் மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

HSE /SSLC Exam 2016 time -instuctions...

Image
HSE /SSLC Exam 2016 time -instuctions...

TNPSC Science Multible Choice Questions Online Tests

DOOZYSTUDY: TNPSC Science Multible Choice Questions Online Te... : All The Questions Given Here For Your Preparation To Various Exams Such As Tamil Nadu Public Service Commission All Group Exams, Village Ad...

ரூ.251க்கு ஸ்மார்ட் போன்: முன்பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?

learnerskey: ரூ.251க்கு ஸ்மார்ட் போன்: முன்பதிவு செய்தவர்களின் ... : ஏழை, எளிய மக்களும் வாங்கும் வகையில் ரூ.251க்கு ஸ்மார்போனை அறிமுகப்படுத்திய ரிங்கிங் பெல் நிறுவனத்தில் சுமார் 7 கோடி பேர் முன்பதிவு செய்திர...

ரூ.251க்கு ஸ்மார்ட் போன்: முன்பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?

ஏழை, எளிய மக்களும் வாங்கும் வகையில் ரூ.251க்கு ஸ்மார்போனை அறிமுகப்படுத்திய ரிங்கிங் பெல் நிறுவனத்தில் சுமார் 7 கோடி பேர் முன்பதிவு செய்திருப்பதாக நிறுவனர் மோஹித் கோயல் தெரிவித்துள்ளார்.

City Courts Chennai Recruitment 2016 – 47 OA, Steno Typist & Other Posts

Image
City Courts Chennai Recruitment 2016: The Court of Small Cause, City Courts, Chennai has Invited Applications for the recruitment of 47 Reader, Examiner, Senior Bailiff, Junior Bailiff, Shroff, Assistant Shroff, Machine Operator (Xerox Machine Operator), Court Keeper, Office Assistant, Masalchi, Watchman and Steno Typist Grade III vacancies on temporary/ direct recruitment basis. Interested candidates can apply in prescribed application format on or before 11-03-2016. Age limit , Educational qualification, Selection procedure and how to apply for City Courts Chennai Recruitment 2016 is given below.,

10th std science practical Mark allotment guide

DOOZYSTUDY: 10th std science practical Mark allotment guide : 10 science practical Mark allotment guide Doozy Study Provides a clear and special Guidance for all 10th Students . Doozy Study Provides...

‘தி இந்து - யங் வேர்ல்டு’ சார்பில் பள்ளி மாணவர்களுக்கு ஓவியப் போட்டி

தி இந்து’ ஆங்கில நாளிதழின் இணைப்பிதழான ‘யங் வேர்ல்டு’ சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஓவியப் போட்டி நடத்தப்படுகிறது. சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி, பாண்டிச்சேரி உட்பட நாடு முழுவதும் 21 நகரங் களில் இப்போட்டி நடத்தப்படுகிறது.இதில் ‘ஜூனியர்ஸ்’ பிரிவில் 4, 5, 6-ம் வகுப்பு மாணவர்களும், ‘சீனி யர்ஸ்’ பிரிவில் 7, 8, 9-ம் வகுப்பு மாணவர்களும் பங்கேற்கலாம்.

சத்துணவு அமைப்பாளர் பணியிடங்கள்: பிப்ரவரி 24, 25, 26-ம் தேதிகளில் நேர்க்காணல்

திருவண்ணாமலை மாவட்டத்தில் நிர்வாகக் காரணங்களால் ஒத்திவைக்கப்பட்ட சத்துணவு அமைப்பாளர், சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கான நேர்க்காணல் வரும் 24, 25, 26-ம் தேதிகளில் நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியர் அ.ஞானசேகரன் தெரிவித்துள்ளார்.

வேற்றுகிரகவாசிகளை கண்டறிய மிகப்பெரிய தொலை நோக்கி அமைக்கும் சீனா

வேற்றுகிரகவாசிகளை கண்டறிய மிகப்பெரிய தொலை நோக்கி அமைக்கும் சீனா - LIFE STYLE PARK : 'via Blog this'

TNPSC VAO History 100 Multiple Choice Questions Online Test 1

tnpsc.gov.in: TNPSC VAO History 100 Multiple Choice Questions On... : 

வருமான வரி துறையின் எச்சரிக்கை அறிவிப்பு அனைவரும் தவறாமல் படிக்கவும்

Image
வருமான வரி துறையின் எச்சரிக்கை அறிவிப்பு அனைவரும் தவறாமல் படிக்கவும்

அண்ணா பல்கலையில் அறிமுகம்:போலி சான்றிதழ் கண்டுபிடிக்க வசதி

போலி சான்றிதழ் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க, அண்ணா பல்கலையில் நேரடி சான்றிதழ் சரிபார்ப்பு வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.  தமிழகத்தில் மட்டுமின்றி, நாடு முழுவதும் பல இடங்களில் போலி சான்றிதழ் பிரச்னைகள் உருவெடுத்து உள்ளன. அரசு வேலை, மேற்படிப்பு, தனியார் நிறுவனத்தில் பணிக்கு சேர்வது, பாஸ்போ

தேர்வர்கள் கடும் அதிர்ச்சி:'செட்' தேர்வு வினாத்தாள் எடுத்து வர தடை

உதவிப் பேராசிரியர்களுக்கான, மாநில அரசின், 'செட்' தகுதித்தேர்வின் இறுதியில், தேர்வர்கள் வினாத்தாள் எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்படாததால், அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், பேராசிரியர் பணியில் சேர்வதற்கான

கட்டாய தமிழ் தேர்வு மாணவர்கள் தேர்ச்சி பாதிக்கும் அபாயம்

பிறமொழி மாணவர்களுக்கான, 10ம் வகுப்பு தமிழ் தேர்வு பிரச்னையில், குறிப்பிட்ட மாணவர்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளதால் மீண்டும் குளறுபடி ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில், அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் மெட்ரிக் பள்ளிகளில், தமிழ் அல்லாத இந்தி, உருது, தெலுங்கு, கன்னடம், சமஸ்கிருதம் போன்ற, 11 மொழிகளை தாய்மொழியாக கொண்ட, 7,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். 

இன்ஸ்பயர் விருது கண்டுபிடிப்பில் மாற்றம்

மாணவர்களிடம் அறிவியல் ஆர்வத்தை வளர்க்க வேண்டும், என்ற அடிப்படையில் மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை சார்பில் புத்தாக்க அறிவியல் ஆய்வு விருது (இன்ஸ்பயர்) வழங்கப்படுகிறது.பள்ளி அளவில் அறிவியல் படைப்பாற்றலில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு ரூ.5 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படுகிறது. 

மத்திய அரசு ஊழியர்களுக்கு எல்.டி.சி., விடுமுறை சலுகை

மத்திய அரசு ஊழியர்களுக்கான, எல்.டி.சி., எனப்படும் விடுமுறை பயண சலுகை பெறுவதற்கான நெறிமுறைகள் எளிமையாக்கப்பட்டுள்ளன. மேலும், விடுமுறை கால புகைப்படங்கள், தகவல்களை பகிர்ந்து கொள்ளும்படியும், ஊழியர்களை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

வெளிநாட்டு மாணவர்கள் ஐ.ஐ.டி.,யில் படிக்க வாய்ப்பு

வெளிநாடுகளை சேர்ந்த மாணவர்கள், இந்திய ஐ.ஐ.டி.,க்களில் சேர்ந்து படிக்கும் வகையில், அவர்களுக்கு தனி நுழைவுத் தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

Job Notification

Indian Navy Recruitment 2016 – Apply Online for Various SSC Officer Posts Anna University Recruitment 2016 – 20 Project Associate, Technician & Other Posts ISRO Recruitment 2016 – 47 Graduate & Technician Apprentice Posts TN HFWD Recruitment 2016 – 110 Health Inspector Posts Ministry of Defence Vacancy 2016 – 128 Tradesman, Fireman & Other Posts UPSC Exam 2016 - 170 Scientific Officers, Director, Professors Posts Lakshmi Vilas Bank Jobs 2016 - Probationary Clerk, Probationary Officers Posts

SSLC Science Practical 2015-16 English Medium Guide 6

DOOZYSTUDY: SSLC Science Practical 2015-16 English Medium Gui..

SSLC Science Practical 2015-16 Tamil Medium Guide 7

SSLC Science Practical 2015-16 Tamil Medium Guide 7

http://doozystudy.blogspot.in/2016/02/sslc-science-practical-2015-16-english_21.html

DOOZYSTUDY: SSLC Science Practical 2015-16 English Medium Gui...: 

அல்சர் பிரச்சனைக்கான சில எளிய வைத்தியங்கள்!

அல்சர் பிரச்சனைக்கான சில எளிய வைத்தியங்கள்!

பயனுள்ள பலரும் அறிந்திராத வாட்ஸ்ஆப் தந்திரங்கள்.!!

பயனுள்ள பலரும் அறிந்திராத வாட்ஸ்ஆப் தந்திரங்கள்.!!

NMMS SAT Science Question and Answer Part 3 to part 6

Thanks to S.P.Amala BT Science Valappakudi Thajavur

Day to Day Science: Five new ‘hot Jupiters’ discovered

Day to Day Science: Five new ‘hot Jupiters’ discovered : 

Day to Day Science: 31 species of birds spotted at Otteri Lake

Day to Day Science: 31 species of birds spotted at Otteri Lake :

jacto வை உடைத்த அரசியல் கட்சிகள் ..... நொறுங்கிப்போன ஆசிரியர்கள் போராட்டம் - dinamalar

Image
jacto வை உடைத்த அரசியல் கட்சிகள் ..... நொறுங்கிப்போன ஆசிரியர்கள் போராட்டம் - dinamalar

தூய்மை நகரங்கள் பட்டியலில் இந்தியாவிலேயே திருச்சி 3-வது இடத்தை பிடித்தது எப்படி?

தூய்மை நகரங்கள் பட்டியலில் இந்தியாவிலேயே திருச்சிக்கு 3-வது இடம் கிடைத்தது எப்படி? என்பது குறித்து மாநகராட்சி மேயர் ஜெயா பேட்டி அளித்து உள்ளார். திருச்சிக்கு 3-வது இடம் மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தின்படி இந்தியா முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் ஆய்வு நடத்தப்பட்டு சிறந்த நகரங்கள் பட்டியல் டெல்லியில் வெளியிடப்பட்டது. 

ரூ.251 விலை ‘ஸ்மார்ட்போன்’ நிறுவனத்தில் வருமான வரி அதிகாரிகள் திடீர் சோதனை:

ரூ.251 விலையில் ‘ஸ்மார்ட்போன்’ தருவதாக அறிவித்த செல்போன் நிறுவனத்தில் வருமான வரி அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். ரூ.251–க்கு ஸ்மார்ட்போன் உத்தரபிரதேச மாநிலம் நொய்டா நகரைச் சேர்ந்த ‘ரிங்கிங் பெல்ஸ்’ என்ற செல்போன் நிறுவனம் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது தயாரிப்பான ‘பிரீடம் 251’ என்னும் ஸ்மார்ட்போனை மிகக் குறைந்த விலைக்கு (ரூ.251)

Centre Likely To Hike DA To 125% From Existing 119%

New Delhi: The Centre is likely to hike dearness allowance (DA) to 125 per cent from existing 119 per cent, which would benefit its over 10 million employees and pensioners. “Average rate of Consumer Price Index-Industrial Labour from January to December, 2015 was 6.73 per cent. Thus, the Centre will increase dearness allowance by six percentage points to 125 per cent from existing 119 per cent as per accepted formula for calculation,” Confederation of Central Government Employees and Workers President K K N Kutty told PTI.

Now, premature closure possible in PPF postal scheme

With the Public Provident Fund, recently re-launched as Ponmagan Podhuvaippu Nidhi, gaining more patronage, the postal department has relaxed a few norms for the savings scheme. Soon, customers have the option of closing the deposit scheme after completing five years for reasons such as children’s higher education or expenditure towards medical treatment.

Govt to monitor 'integrity' of Central Government Employees

Move to rate staffers on this count creates flutter in bureacracy  The "integrity"of central government employees will now be under watch. A confidential circular by the Department of Personnel and Training (DoPT) has asked all officers of the rank of joint secretaries and above to rate the integrity of their subordinates.

மக்கள்தொகை கணக்கெடுக்கும் பணி: வீடு வீடாக சென்று தகவல் சேகரிக்க வலியுறுத்தல்

மக்கள்தொகை கணக்கெடுக்கும் பணியில் வீடு வீடாக சென்று தகவல் சேகரிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.     கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பகுதிகளிலும் தேசிய மக்கள்தொகை  பதிவேட்டில் விவரங்களை பதிவுசெய்ய, வீடு வீடாக சென்று தகவல்களை சேகரிக்கும்  பணி கடந்த மாதம் தொடங்கப்பட்டு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மக்கள்தொகை  பதிவேட்டில் விவரங்கள் ப

எஸ்.ஐ., தேர்வில் வென்றவர்களுக்கு பிப்., 26 முதல் அகாடமியில் பயிற்சி:

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் மூலம் புதிதாக தேர்வு செய்யப்பட்ட எஸ்.ஐ.,களுக்கு, இம்மாதம் 26 முதல் சென்னை போலீஸ் அகாடமியில் பயிற்சியளிக்கப்பட உள்ளது. 

அரசு ஊழியர் போராட்டம் ஒத்திவைப்பு

சென்னை,: பல கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர், பிப்., 10 முதல், காலவரையற்ற, 'ஸ்டிரைக்' நடத்தி வந்தனர். மறியல், கலெக்டர் அலுவலகங்களில் காத்திருப்பு போராட்டங்களை நடத்தினர்.

பொதுத்தேர்வு பணி சுணக்கம் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க திட்டம்

அரசுக்கு எதிரான போராட்டத்தால், பொதுத்தேர்வு பணிக்கு ஒத்துழைக்காத ஆசிரியர்கள் மீது, பொதுத்தேர்வுக்கு பின் நடவடிக்கை எடுக்க, தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது.      பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் மாதம் துவங்கி, ஏப்ரலில் முடிகின்றன. தேர்வு மையங்கள் அமைத்தல்; மாணவர் இறுதி பட்டியல் தயாரித்தல்; 'ஹால் டிக்கெட்' வழங்கும் பணிகள்

மத்திய அரசின் 'குரூப் பி', 'குரூப் சி' பணி: மார்ச் 10 கடைசி தேதி

மதுரை:நாடு முழுவதும் உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு 'குரூப் பி' மற்றும் 'குரூப் சி' பணியாளர்களை 'ஸ்டாப் செலக் ஷன் கமிஷன்' (எஸ்.எஸ்.சி.,) தேர்ந்தெடுக்க உள்ளது. பட்டதாரி நிலை ஒருங்கிணைந்த தேர்வுக்கு (சி.ஜி.எல்.,) இணையதளம் மூலம் மார்ச் ௧௦ க்குள் விண்ணப்பிக்க

ஓய்வூதியம் பெறுவோருக்கு உயிர் சான்று அளிக்க உத்தரவு

சென்னை,: ஓய்வூதியம் பெறுவோருக்கு உயிர் சான்று அளிக்க, மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி வெளியிட்ட அறிவிப்பு:சென்னை மாநகராட்சியில் ஓய்வூதியம், குடும்ப ஓய்

புத்தாக்க அறிவியல் ஆய்வு விருது செயல்முறைகளில் மாற்றம்

மத்திய அரசு நிதியுதவி வழங்கும், 'புத்தாக்க அறிவியல் ஆய்வு விருது'க்கான செயல்முறைகளில், மத்திய அரசு மாற்றம் செய்துள்ளது.பள்ளி மாணவ, மாணவியரிடையே அறிவியல் ஆர்வம் அதிகரிக்க வேண்டும் என்பதற்காக, மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை சார்பில், ஆண்டுதோறும் புத்தாக்க அறிவியல் ஆய்வு- - இன்ஸ்பயர்)

வியாழனை போலவே உள்ள 5 கோள்கள் கண்டுபிடிப்பு!

சூரிய மண்டலத்திற்கு அப்பால் ஐந்து புதிய கோள்களை, வானியல் வல்லுனர்கள் கண்டுபிடித்துள்ளனர். இங்கிலாந்தின், தெற்கு வான் பகுதியை, 'வாஸ்ப் சவுத்' என்ற எட்டு கேமராக்களைக் கொண்ட சாதனம் மூலம், 'கீல்' பல்கலைக் கழக ஆய்வாளர்கள் ஆராய்ந்து வந்தனர். அதன் மூலம்தான் சமீபத்தில் இந்த ஐந்து கோள்களையும் அவர்கள் கண்டுபிடித்தனர். 

இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்

 நாடு முழுவதும், இரண்டாம் கட்ட போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாம், இன்று நடக்கிறது. தமிழகத்தில், 70 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து தர இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.குழந்தைகளுக்கு, இளம்பிள்ளை வாத நோய் வராமல் தடுக்கும் வகையில், நாடு முழுவதும் போலியோ தடுப்புக்கான முதற்கட்ட முகாம், ஜன., 17ம் தேதி நடந்தது.

Sslc Maths Confidence Exam Question paper with answer Tamil Medium ( 6 pages )

Sslc Maths Confidence Exam Question paper with answer Tamil Medium ( 6 pages )

Lakshmi Vilas Bank Jobs 2016 - Probationary Clerk, Probationary Officers Posts

Lakshmi Vilas Bank Limited (LVB) Recruitment 2016 - 2017 Application Form for Probationary Clerk Probationary Officers Posts, Study Materials, Syllabus, Admit Card, Age Limit, Qualification, Last Date Details Given Below Check before Applying Organization Name: Lakshmi Vilas Bank Limited (LVB)

UPSC Exam 2016 - 170 Scientific Officers, Director, Professors Posts

Union Public Service Commission (UPSC) Recruitment 2016 - 2017 Application Form for 170 Scientific Officers, Director, Professors Posts, Study Materials, Syllabus, Admit Card, Age Limit, Qualification, Last Date Details Given Below Check before Applying

Ministry of Defence Vacancy 2016 – 128 Tradesman, Fireman & Other Posts

Ministry of Defence Vacancy 2016: Ministry of Defence, 14 FAD C/O 99 APO has Invited Applications for the recruitment of 128 Group-C – Tradesman Mate, Fireman, MTS (Safaiwala), LDC, Material Assistant vacancies. Interested candidates can apply in prescribed application format within 21 days from the date of advt & 28 days for remote areas. Age limit, Educational qualification, Selection procedure and how to apply for Ministry of Defence Vacancy 2016 is given below.,

TN HFWD Recruitment 2016 – 110 Health Inspector Posts

TN HFWD Recruitment 2016: Govt of Tamil Nadu, Department of Public Health & Preventive Medicine under Health & Family Welfare Department Tamil Nadu, has Invited Applications from Residence of Tamil Nadu for the recruitment of 110 Multipurpose Health Worker (Health Inspector Grade II) (Male) vacancies. Interested candidates can apply in prescribed application format on or before 23-02-2016. Age limit, Educational qualification, Application fee, Selection procedure and how to apply for TN HFWD Recruitment 2016 is given below.,

ISRO Recruitment 2016 – 47 Graduate & Technician Apprentice Posts

ISRO Recruitment 2016: Govt of India, Department of Space, Indian Space Research Organisation (ISRO), National Remote Sensing Centre (NRSC), Hyderabad has Invited Applications for the recruitment of 47 Graduate Apprentice & Technician (Diploma) Apprentice vacancies. Interested candidates can apply online form 15-02-2016 to 06-03-2016 up to 23:59 hrs. Age limit, Educational qualification, Selection procedure and how to apply for ISRO Recruitment 2016 is given below.,

Anna University Recruitment 2016 – 20 Project Associate, Technician & Other Posts

Anna University Recruitment 2016: Centre for Aerospace Research, Anna University, Chennai has Invited Applications for the recruitment of 20 Senior Project Consultant, Project Scientist, Project Associate, Project Technician, Technical Assistant vacancies on Temporary basis. Interested candidates can apply in prescribed application format on or before 27-02-2016. Age limit, Educational qualification, Selection procedure and how to apply for Anna University Recruitment 2016 is given below.,

Indian Navy Recruitment 2016 – Apply Online for Various SSC Officer Posts

Indian Navy Recruitment 2016: Indian Navy has Invited Applications from unmarried male candidates for joining the Indian Navy as Short Service Commissioned (SSC) Officer in Executive and Technical Branches GS/ SUB of the Indian Navy for grant of Short Service Commission, course commencing from Jan 2017. Interested candidates can apply online from 15-02-2016 to 08-03-2016 and send hard copy of application on or before 18-03-2016. Age limit, Educational qualification, Selection procedure and how to apply for Indian Navy Recruitment 2016 is given below.,

NMMS SAT Science Question and Answer Part 3 to part 6

Thanks to S.P.Amala BT Science Valappakudi Thajavur

மார்ஸ் மிஷன் : இஸ்ரோவிற்கு 'தூண்டில்' போடும் நாசா..! ஏன்..?

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசா, செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்பும் முனைப்பில் இருப்பதால் அது சார்ந்த முயற்சிக்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையமான இஸ்ரோவிற்கு அழைப்பு விடுத்துள்ளது.

மாற்றுத்திறனாளிகளுக்காக சலுகைகளை அறிவித்துள்ளார் முதல்வர் ஜெயலலிதா

தமிழகத்தில் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து போராடி வரும் மாற்றுத்திறனாளிகளுக்காக சில முக்கிய சலுகைகளை தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று அறிவித்தார்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு 6 சதவீத அக விலைப்படி உயருகிறது

 மத்திய அரசு ஊழியர்களுக்கு 6 சதவீத அக விலைப்படி உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக மத்திய அரசு ஊழியர், தொழிலாளர்கள் கூட்டமைப்பின் தலைவர் கே.கே.என். குட்டி கூறியதாவது:–

10th science practical study Material Collection Tamil Medium & English Medium

10th science practical study Material Collection Tamil Medium & English Medium

Tnpsc Vao Important Notes,adippadai grama nirvagam and Question Answers-16 Pages

  Tnpsc Vao Important Notes ,  adippadai grama nirvagam and Question Answers  Study Material 16  Pages  

TNPSC VAO Exam 2016 Application ,Admit Card(Hall Ticket ),Rejection ListDownload

TNPSC VAO Exam 2016

கவுரவ விரிவுரையாளர்களுக்கு மாத மதிப்பூதியம் 10,000 ரூபாயிலிருந்து 15,000 ரூபாயாக உயர்வு

தமிழக சட்டசபையில் இன்று முதல் அமைச்சர் ஜெயலலிதா 110 வது விதியின் கீழ் அறிக்கை ஒன்றை வாசித்தார் அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

எட்டாம் வகுப்பு தனித்தேர்வர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

எட்டாம் வகுப்புப் பொதுத் தேர்வு எழுத விரும்பும் தனித்தேர்வர்கள், வரும் 29-ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. 

ஆசிரியர்களுக்கு சம்பளம் 'கட்'ஒழுங்கு நடவடிக்கையும் பாய்கிறது : SR - ல் பதிவு செய்ய உத்தரவு

பிப்., 10 முதல், 'ஸ்டிரைக்'கில் ஈடுபட்டு, வேலைக்கு வராத ஆசிரியர்களுக்கு, ஒரு வார சம்பளத்தை பிடிக்க, கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. அரசு ஊழியர் சங்கங்களுடன் சேர்ந்து, சில ஆசிரியர் சங்கங்களும், சில கல்வி அலுவலக ஊழியர் சங்கங்களும் ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளன. இதனால், வழக்கமான பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. 

Teacher job -wanted

Image
Teacher job -wanted

PROMOTION PANEL 2016 | PROMOTION PANEL 2016-2017

BT TO PGT PROMOTION | 2016-2017ம் கல்வியாண்டில் அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் முதுகலையாசிரியர் பதவி உயர்வு அளிக்க 1.1.2016 நிலவரப்படி முன்னுரிமைப் பட்டியல் தயாரிக்க தகுதிவாய்ந்த பட்டதாரி ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் பள்ளித்துணை ஆய்வர்கள் விவரங்கள் கோரப்பட்டுள்ளது..

பி.இ. சான்றிதழின் உண்மைத் தன்மை: இணையதளத்தில் அறியலாம்.

பொறியியல் பட்டச் சான்றிதழின் உண்மைத் தன்மையை www.annauniv.edu என்ற இணையதளத்தில் அறிய அண்ணா பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்துள்ளது. 

பொதுத்தேர்வு பணிகள்: ஆசிரியர்கள் விடுப்பு எடுக்க தடை!

ஆசிரியர்களின் போராட்டத்தால், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு பணிகள் முடங்கி உள்ளன. இதனால், தனியார் பள்ளி ஆசிரியர்கள் விடுப்பு எடுக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. 

எல்.கே.ஜி.,க்கு ரூ.42 ஆயிரம் 'பீஸ்'சிங்காரவேலர் கமிட்டி அறிவிப்பு.

தமிழகத்தில் உள்ள தனியார் சுயநிதி பள்ளிகளில், கல்வி கட்டணம் நிர்ணயம் செய்ய, அரசு சார்பில், நீதிபதி சிங்காரவேலர் தலைமையில், கல்வி கட்டண நிர்ணய கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.

சிவில் சர்வீசஸ் தேர்வுகளுக்கான மெயின் தேர்வு முடிவுகள் வெளியீடு.

சிவில் சர்வீசஸ் மெயின் தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது. சைதை துரைசாமியின் மனிதநேய மையத்தில் பயிற்சி பெற்றவர்களில் 83 பேர் தேர்வு பெற்றுள்ளனர். 

Day to Day Science: Barack Obama To Honour 6 Indian-American Scientists

Day to Day Science:Barack Obama To Honour 6 Indian-American Scientists :

Freedom 251 Smartphone: 10 Unanswered Questions

There's a simple maxim that people would do well to remember - if it seems too good to be true, then there's probably a catch. So when a virtually unknown company called Ringing Bells announced the launch of a 3G smartphone priced at just Rs. 251, it set off warning bells instead. Named the Freedom 251, the phone seemed impossible for its price - a 4-inch Android 5.1 smartphone with 3G connectivity, a 1.3GHz processor, 1GB of RAM, and 8GB of storage, with front and rear cameras, might be commonplace specifications today but the price of such a phone is usually anywhere

TNPSC Engineering Recruitment 2016

Image
TNPSC Engineering Recruitment 2016

Staff Selection Commission - CGLE 2016 Notification - Last Date March 10

பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் மத்திய அரசின் பல்வேறு பணிகளில் உள்ள காலியிடங்களை நிரப்புவதற்கு பணியாளர் தேர்வாணையம் மே மாதம் எழுத்துத் தேர்வு நடத்த உள்ளது. இதற்கு பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.இது தொடர்பாக மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

வேலைக்கு வராத ஆசிரியர்களின் ஒரு நாள் ஊதியம் பிடித்தம் செய்ய உத்தரவு

Image
FLASH NEWS : அரசு ஊழியர் ஆசிரியர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் - வேலைக்கு வராத ஆசிரியர்களின் ஒரு நாள் ஊதியம் பிடித்தம் செய்ய உத்தரவு - பெரம்பலூர் மாவட்ட முதமைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்

இன்று மாண்புமிகு தமிழக முதல்வர் விதி 110 இன் கீழ் வெளியிட்ட அறிவிப்புகள்

Image
இன்று மாண்புமிகு தமிழக முதல்வர் விதி 110 இன் கீழ் வெளியிட்ட அறிவிப்புகள்

CPS : பென்ஷன் பணம் அரசு கஜானாவில் பாதுகாப்பாக உள்ளது

CPS:அரசு ஊழியர்களிடம் பிடித்தம் செய்த ரூ.14 ஆயிரம் கோடி பென்ஷன் பணம் அரசு கஜானாவில் பாதுகாப்பாக உள்ளது: நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தகவல் புதிய ஓய்வூதியத் திட்டத்தின்கீழ் அரசு ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட ரூ.14 ஆயிரம் கோடி, அரசு கஜானாவில் வட்டியுடன் பாதுகாப்பாக உள்ளது என்று நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.சட்டப்பேரவையில் நேற்று இடைக்கால பட்ஜெட் மீது நடந்த விவாதம் வருமாறு:

தேர்தல் பணிகளில் ஊனமுற்றோர், கர்ப்பிணி ஆசிரியர்களுக்கு விலக்கு அளிக்கக் கோரிய மனு தள்ளுடி

தேர்தல் பணிகளில் ஊனமுற்றோர், கர்ப்பிணி, சர்க்கரை, ஆஸ்துமா, இதய நோயால் அவதிப்படும் ஆசிரியர்களுக்கு விலக்கு அளிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக்கோரி தாக்கலான மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

குளோபல் ஆசிரியர் விருதுக்கு 4 இந்தியர்கள் தேர்வு.

2016ம் ஆண்டிற்கான குளோபல் ஆசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட 50  பேர் கொண்ட இறுதிப் பட்டியலை பிரபல விஞ்ஞானி ஸ்டீபன் ஹாகிங் வெளியிட்டுள்ளார். 

தேர்வு பயம் போக்க கவுன்சிலிங் கலங்காதே மனமே! மாணவர்கள் பெறுகின்றனர் நம்பிக்கை

உடுமலை : தேர்வு பயத்தால், இறுதி நேரத்தில் பள்ளிக்கு வராமல் ' ஆப்சென்ட்' ஆகும் பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, சிறப்பு 'கவுன்சிலிங்' அளிக்கும் திட்டம் துவங்கப்பட்டுள்ளது.பல்வேறு சூழல்களில் மனதளவில் பாதிக்கப்படும், பள்ளி குழந்தைகளுக்கு ஆலோசனை வழங்கும் விதமாக, நடமாடும் ஆலோசனை மையங்கள் செயல்படுத்தப்படுகின்றன. 

10ம் வகுப்பு பொதுத்தேர்வுபிறமொழி மாணவருக்கு தமிழ் நீக்கம்.

தமிழகத்தில் மார்ச் 15ல் துவங்கும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் பிறமொழியை தாய்மொழியாக கொண்ட 7,000 மாணவர்கள் தமிழ் பாடத்தை இந்த ஆண்டு முதல்கட்டாய பாடமாகவும், தங்களின் தாய்மொழியை விருப்ப பாடமாகவும் எழுத தமிழக அரசு உத்தரவிட்டது. இதற்கான சட்ட

'வேலைக்குவராத நாட்களுக்கு, ஊழியர்களுக்கு சம்பளம் தர முடியாது'

'நோ ஒர்க்; நோ பே' என்ற அடிப்படையில், 'வேலைக்குவராத நாட்களுக்கு, ஊழியர்களுக்கு சம்பளம் தர முடியாது' என, அரசு அதிரடி உத்தரவு 'புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்; காலிபணியிடங்களை நிரப்ப வேண்டும்; அங்கன்வாடி, சத்துணவு பணியாளர்களை பணி நிரந்தர

TNPSC :குரூப் - 2 பணிக்கான கவுன்சிலிங் தேதி அறிவிப்பு

டி.என்.பி.எஸ்.சி., செயலர் விஜயகுமார், நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:ஒருங்கிணைந்த சார்நிலை பணிகளில், குரூப் - 2 பதவிக்கான, 2012 நவம்பரில் நடந்த தேர்வில் தேர்வானவர்களுக்கு, ஆறு கட்ட

ரூ.251க்கு மலிவு விலை போன் கிடைக்கும் என...... முன்பதிவு முடங்கினாலும் நிறுவனம் உறுதி

Image
ரூ.251க்கு மலிவு விலை போன் கிடைக்கும் என...... முன்பதிவு முடங்கினாலும் நிறுவனம் உறுதி

freedom 251 real or scam ?

There’s a large possibility of a SCAM going on in the name of Cheapest mobile phone in India – Freedom251 for Rs. 251 only. Beware, its a very new company with no details available, and only having 4-5 page website. The company established Sept 2015 only and the website freedom251.com purchased this month only. Its 100% scam in name of cheap mobiles. Same company(ringingbells.co.in)  sold smart phone for Rs. 2999 this month on Feb 2 – 10 and people have not got even order confirmation. No response from company in this matter and no numbers are

ரூ. 251 ஸ்மார்ட் போன்: ரிங்கிங் பெல் 'ரிங் 'அடிக்காதது ஏன்?

ரூ. 251 ஸ்மார்ட் போன்: ரிங்கிங் பெல் 'ரிங் 'அடிக்காதது ஏன்? கடந்த ஐந்து  மாதத்திற்கு முன் தொடங்கப்பட்ட ரிங்கிங்பெல்ஸ் நிறுவனம்தான் தற்போது 'ப்ரீடம் 251' ரூபாய்க்கு ஸ்மார்ட் போனை வெளியிட்டுள்ளது.

ரூ.1,500-க்கு "வை-ஃபை' மோடம் பிஎஸ்என்எல் அறிமுகம்

பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் ரூ.1,500-க்கு "வை-ஃபை மோடம்' பெறும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என சென்னை தொலைபேசி வட்டம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக, சென்னை தொலைபேசி வட்டம் சார்பில் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

NPR : ஆதார் எண் சேகரிக்ககாலக்கெடு நீட்டிப்பு

'தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு பதிவேட்டில், பொதுமக்களின் ஆதார் எண்ணை சேர்ப்பதற்காக, தமிழகத்தில், ஜன., 18 முதல் பிப்., 5 வரை, வீடு வீடாகச் சென்று, ஆதார் எண் சேகரிக்கும் பணி நடைபெறும்' என,

விடைத்தாளில் விளையாடினால் 2 பருவத்திற்கு தேர்வு எழுத முடியாது: மாணவர்களுக்கு எச்சரிக்கை

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு அரசு தேர்வு விடைத்தாளில் விளையாடினால் 2 பருவங்களுக்கு தேர்வு எழுத முடியாது என, மாணவர்களை தேர்வுத்துறை எச்சரித்துள்ளது. மார்ச் 4 ல் பிளஸ் 2 அரசு தேர்வு, மார்ச் 15 ல் பத்தாம் வகுப்பு

தனித்தேர்வர்களுக்கு 'ஹால் டிக்கெட்'

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு, 'தத்கல்' மூலம் விண்ணப்பித்தவர்களுக்கு, இன்று முதல், 'ஹால் டிக்கெட்' தரப்படுகிறது. அறிவியல் செய்முறை தேர்வுகள், பிப்., 22ம் தேதி முதல், மார்ச் 2ம் தேதி வரை நடைபெறும்' என,

ஆண்ட்ராய்டு ஆப் ஆபத்து : நீங்க சிக்கிடாதீங்க..!!

நம்மவர்களில் பெரும்பாலானோரை கெடுத்து வைத்திருக்கும் உன்னத வார்த்தை 'இலவசம்' தான். எங்காவது இலவசம் என்றால் உடனே அதில் கவனத்தை செலுத்த துவங்கி விடுகின்றோம். இலவசம் என்றால் எச்சரிக்கை அதிகம் தேவை என்கின்றனர் ஆய்வாளர்கள்.

CPS Missing Credit Regarding RTI Letter

Image
CPS Missing Credit Regarding RTI Letter

புதிய ஓய்வூதிய திட்டத்தை திரும்ப பெற முடியாதா?

Image
புதிய ஓய்வூதிய திட்டத்தை திரும்ப பெற முடியாதா?

தலைமை ஆசிரியர்கள் ஒப்படைக்க வேண்டிய EMIS - படிவம்

Image
தலைமை ஆசிரியர்கள் ஒப்படைக்க வேண்டிய EMIS - படிவம்

Emis ல் முதலில் நாம் செய்ய வேண்டிய வேலைகள்...

EMIS news:           EMIS update all schools.முதல் வகுப்பு மாணவர்களை பதிவேற்றம் செய்யலாம். முதலில் நாம் செய்ய வேண்டியது நம்மிடம் படித்து ஜூன்-2015 க்கு பிறகுTC வாங்கி சென்ற மாணவர்களை transfer செய்ய வேண்டும்.Transfer செய்வதற்கு முன் மாணவனின் admission no, date of TC issued கண்டிப்பாக வைத்து கொள்ள வேண்டும்.

மத்திய அரசு பணிகளில் காலியிடங்களை நிரப்ப தேர்வு: பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்

மத்திய அரசின் பல்வேறு பணிகளில் உள்ள காலியிடங்களை நிரப்புவதற்கு பணியாளர் தேர்வாணையம் மே மாதம் எழுத்துத் தேர்வு நடத்த உள்ளது. இதற்கு பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.இது தொடர்பாக மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில்

அரசு கல்லூரி கவுரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்ய இயலாது

அரசு கல்லூரி கவுரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்ய இயலாது: அமைச்சர் பழனியப்பன் சூசகம் அரசுக் கல்லூரிகளில் பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்ய இயலாது என்று சட்டப்பேரவையில் உயர்கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன்சூசகமாகத் தெரிவித்தார்.

பொன்மகன் பொது வைப்பு நிதி அஞ்சலகத்தில் புது ஏற்பாடு

அத்தியாவசிய காலங்களில், 'பொன் மகன் பொது வைப்பு நிதி' சேமிப்பு கணக்கை, ஐந்து ஆண்டுகளில் முடித்து, வாடிக்கையாளர் பணத்தை திரும்ப பெற வழி வகை செய்யப்பட்டுள்ளது.

"தனித்திறன் மிகுந்த மாணவர்களின் தேவை அதிகரித்துள்ளது'

அடிப்படை தொழில்நுட்ப அறிவாற்றலுடன் தனித்திறன் மிகுந்த மாணவர்களின் தேவை வேலைவாய்ப்புச் சந்தையில் அதிகரித்துள்ளது. எனவே மாணவர்கள் தங்களது தனித்திறன், தொழில்நுட்பப் பயிற்சித் திறன் ஆகியவற்றை தொடர்ந்து மேம்படுத்திக் கொண்டால் வேலை வாய்ப்பு

Dismissed Staff Entitled to Encashment of EL/PL: Madras High Court

Employees dismissed from service after the conclusion of disciplinary proceedings initiated against them are also entitled to encashment of ‘Earned/Privilege Leave’ that they had accumulated to their credit over the years, the Madras High Court Bench here has ruled.

Online Subscriber Registration And Contribution Under NPS Using ENPS Platform

In light of Prime Minister’s “Digital India” campaign on promoting e-governance for providing last mile connectivity through extensive use of ICT (Information and Communications Technology) platforms, Pension Fund Regulatory and Development Authority (PFRDA) has been pursuing the development and operationalization of online transaction facilities for the prospective as well as existing subscribers of NPS. 

TRB Regularisation (2010 - 2011) Maths

Image
TRB Regularisation (2010 - 2011) Maths

ஈர்ப்பலைகள் கண்டுபிடிப்பு: நமக்கு என்ன பயன்?

நம்மைச் சுற்றிலும் நடக்கும் அரசியல் அசிங்கங்கள் மனிதர்களின் மோசமான பக்கத்தைக் காட்டுகின்றன என்றால் தற்போதைய ஈர்ப்பலைகளின் கண்டுபிடிப்போ மனிதர்களின் மகத்துவத்தைக் காட்டுகிறது.

சென்னை பல்கலை தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

சென்னை: சென்னை பல்கலையில், நவம்பரில் நடந்த தேர்வுகளின் முடிவுகள், இன்று வெளியாகின்றன.இதுகுறித்து, சென்னை பல்கலை தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி திருமகன் வெளியிட்ட அறிவிப்பில், 'சென்னை

தப்பியது செல்வமகள் திட்டம்... சிறுசேமிப்பு திட்டத்துக்கு வட்டி குறைப்பு...

தப்பியது செல்வமகள் திட்டம்... சிறுசேமிப்பு திட்டத்துக்கு வட்டி குறைப்பு... நம்பி வந்த மக்களுக்கு ஏமாற்றம்! அஞ்சலக சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டியை திடீரென குறைத்துள்ளது மத்திய அரசு. ஆனால், ‘செல்வமகள்’ திட்டம் உள்ளிட்ட நீண்டகால முதலீட்டு திட்டங்களுக்கான வட்டியில் மாற்றம் செய்யப்படவில்லை. வங்கி முதலீட்டுத்

SSLC March -2016:practical Examination scheduled & proceeding

Image
SSLC March -2016:practical Examination scheduled & proceeding

Ringing Bells Freedom 251 key specification

Image
Ringing Bells Freedom 251 smartphone was launched in February 2016. The phone comes with a 4.00-inch touchscreen display with a resolution of 540 pixels by 960 pixels

Freedom 251: Your 5-Point to the Rs. 251 Smartphone

Ringing Bells, a little-know Noida-based company, has launched what it is calling India's most affordable smartphone, but Freedom 251 might well be the cheapest smartphone in the world. Here's what you need to know about the Freedom 251.

B.Ed(Distance Mode) at Bharathiar University Notification

Applications are invited for B.EdProgramme through the school of Distance Education, Bharathiar University, Coimbatore Eligibility:

ரூ.251க்கு ஸ்மார்ட் போன்!

இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தின் கீழ் இந்தியாவின்'ரிங்கிங் பெல்ஸ்'  எனும் நிறுவணம் ரூ. 251க்கு ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த போனுக்கான முன்பதிவு வருகிற 18 ஆம் தேதி முதல் தொடங்குகிறது.'ஃப்ரீடம்

விடைத்தாளில் எழுதிய எல்லா விடைகளையும் அடித்தால் தண்டனை

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 தேர்வுகளில் மாணவர்கள் விடைத்தாளில் எழுதிய எல்லா விடைகளையும் அடித்தால் தண்டனை; அரசு தேர்வுத்துறை புதிய உத்தரவு

Raise Personal Income Tax Exemption Limit to Rs 4 lakh – Assocham

Budget-2016-17: Revision in IT exemption to at least Rs 4 lakh minimum expectation of common-man Revision in the income tax exemption limit to at least Rs four lakh is the most important and pressing expectation of a common-man who also seeks from the Finance Minister Mr Arun Jaitley extra incentives for savings and more tax allowance for expenditure on education and health, an ASSOCHAM Aam Aadmi survey for the ensuing budget, has noted.

Family Identity Cards to retiring/retired railway employees

Family Identity Cards to retiring/retired railway employees GOVERNMENT OF INDIA MINISTRY OF RAILWAYS (RAILWAY BOARD)

EIGHTH STANDARD PUBLIC EXAMINATION (PRIVATE CANDIDATE) - APRIL 2016

EIGHTH STANDARD PUBLIC EXAMINATION (PRIVATE CANDIDATE) - APRIL 2016

kv school Admission Guidelines 2016-17

kv school Admission Guidelines 2016-17   PART- A GENERAL GUIDELINES In supersession of all the guidelines governing admissions in Kendriya

சம்பளதாரர்களுக்கு நல்ல செய்தி பி.எப்., வட்டி 8.8 சதவீதமாக அதிகரிப்பு

'நடப்பு நிதியாண்டில், பி.எப்., எனப்படும், வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி வீதம், 8.75 சதவீதத்தில் இருந்து, 8.8 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது,'' என, மத்திய தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா தெரிவித்தார். 

பள்ளிகள் விதிமுறை மீறல் 10, பிளஸ் 2 புத்தக விற்பனைக்கு தடை.

தமிழகத்தில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவது; அதிக தேர்ச்சி காட்டுவது என்ற இலக்கை நோக்கியே பள்ளிகள்இயங்குகின்றன. குறிப்பாக, சில தனியார் பள்ளிகள், பொதுத் தேர்வு மதிப்பெண்ணை தான், தங்கள் வணிக நோக்கத்துக்கு பயன்படுத்துகின்றன.

இடைக்கால பட்ஜெட் மீது அதிருப்தி: இன்று முதல் போராட்டம் மேலும் தீவிரப்படுத்தப்படும்;

இடைக்கால பட்ஜெட் மீது அதிருப்தி: இன்று முதல் போராட்டம் மேலும் தீவிரப்படுத்தப்படும்; தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் அறிவிப்பு தமிழகம் முழுவதும் இன்று முதல் போராட்டம் மேலும் தீவிரப்படுத்தப்படும் என்று தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது.

NMMS EXAM MODEL QUESTION PAPERS

NMMS EXAM MODEL QUESTION PAPERS

பிளஸ் 2 தேர்வு இருவித விடைத்தாள் வழங்க திட்டம்.

பிளஸ் 2 பொதுத்தேர்வில், கோடிட்டவை, கோடிடப்படாதவை என, இருவிதமான விடைத்தாள்கள் வழங்கப்பட உள்ளன. அனைத்து பாடங்களுக்கும், நான்கு பக்கங்கள் மட்டுமே, கூடுதல் விடைத்தாளாகவும் வழங்கப்பட உள்ளது. 

How to Turn Off Automatic App Updates in Android

EPageLike - Technology: How to Turn Off Automatic App Updates in Android : 

Interest Rates of Small Saving Schemes to be recalibrated w.e.f. 1.4.2016

Interest Rates of Small Saving Schemes to be recalibrated w.e.f. 1.4.2016 Press Information Bureau   Government of India Ministry of Finance

மின் கட்டணம் செலுத்தும் கடைசி தேதியை நினைவுப்படுத்த மின்வாரியம் மெசேஜ்

மின் கட்டணம் செலுத்தும் கடைசி தேதியை மறந்து விட்டு இனி ‘பைனோடு‘ கட்டணத்தை செலுத்த தேவையில்லை. நுகர்வோர்களுக்கு நினைவுப்படுத்த மின்வாரியம் மெசேஜ் கொடுத்துவிடும்

பி.எப் வட்டி உயர்வு; சிறுசேமிப்பு வட்டி குறைப்பு

நிகழ் நிதியாண்டுக்கான (2015-16) தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான (பி.எப்) வட்டி 0.50 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில் சிறுசேமிப்புகளுக்கான வட்டி குறைக்கப்பட்டுள்ளது.

IGNOU GRADE CARD DOWNLOAD DEC 2015

IGNOU GRADE CARD DOWNLOAD DEC 2015

Day to Day Science: Visualizations of March 8 total solar eclipse- Wat...

Day to Day Science: Visualizations of March 8 total solar eclipse- Wat... : 

பார்ம் 16 பற்றி நாம் தெரிந்துக்கொள்ள வேண்டியவை..

சென்னை: இந்த இயந்திர வாழ்க்கை முறையில், இன்றைய இளைஞர்கள் பலரும் சிறந்த வாய்ப்புகளை நோக்கியும், சிறப்பான ஊக்கத் தொகை, ஊதியத்தை நோக்கியும் வேகமாக ஒடி வருகின்றனர். அதிக ஊதித்தை தேடி இவர்கள் அடிக்கடி தான் பணிபுரியம் நிறுவனங்களை மாற்றி வருகின்றனர். மாத ஊதியத்தில் வேலைக்குச் செல்பவர்கள் தங்களுடைய வரியை

தமிழக இடைக்கால பட்ஜெட் :பள்ளி கல்வித்துறைக்கு ரூ.24,820 கோடி நிதி ஒதுக்கீடு.

தமிழக இடைக்கால பட்ஜெட் :பள்ளி கல்வித்துறைக்கு ரூ.24,820 கோடி நிதி ஒதுக்கீடு. * பள்ளி கல்வித்துறைக்கு ரூ.24,820 கோடி நிதி ஒதுக்கீடு. கடந்த 5

NMMS EXAM HALL TICKET 2016 DOWNLOAD

NMMS EXAM HALL TICKET

தமிழக இடைக்கால பட்ஜெட் உரையின் முக்கிய அம்சங்கள்:

தமிழக இடைக்கால பட்ஜெட் உரையின் முக்கிய அம்சங்கள்: * காவல்துறைக்கு ரூ.6099 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது * தமிழ் மொழி வளர்ச்சிக்கு ரூ.32.74 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது * மாநில பேரிடர் நிதியத்துக்கு ரூ.713 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது * தீயணைப்பு துறைக்கு ரூ.227 கோடி நிதி ஒதுக்கீடு.

2016 - 17 பட்ஜெட் : பள்ளி கல்வித்துறை அறிவிப்புகள்

பிப்.16-தமிழ்நாடு சட்டசபையில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்து நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது:2016–2017 ஆம் ஆண்டிற்கான இடைக்கால வரவு–செலவுத் திட்ட மதிப்பீடுகளில் பள்ளிக்கல்வித் துறைக்கென 24,820 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

SSC Notification For Inspector Posts

Notification for Inspector Posts is issued by SSC. Staff Selection Commission (SSC) has released the notification for Combined Graduate Level Examination 2016 (SSC CGL 2016). 

Implementation of 7th Pay Commission to impact govt's fiscal math: Deutsche Bank

New Delhi: Implementation of the Seventh Pay Commission recommendations is likely to exert pressure on the government's fiscal finances and inflation trajectory going forward, says a Deutsche Bank report. According to the global financial services firm, the government is likely to meet its fiscal deficit target for the fiscal but may settle for a higher fiscal deficit target of 3.8 percent for 2016-17.

Book Kumbakonam - Mahamaham 2016 Prasadam thro all Post Offices

Image
Book Kumbakonam - Mahamaham 2016 Prasadam thro all Post Offices

Tamil Nadu Open University B.Ed.,B.Ed(SE) Term End Examination Revaluation 2016 Results Published

Tamil Nadu Open University B.Ed.,B.Ed(SE) Term End Examination Revaluation 2016 Results Published

+1 comman exam time table 2016

Image
+1 comman exam time table 2016

இளநிலை பயிற்சி அலுவலர் தேர்வு

சென்னை: தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ், 85 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் உள்ளன.

1,200 பேருக்கு வேலை சுகாதார துறையில் ...

சுகாதார துறையில், மருந்தாளுனர்கள், இரண்டாம் நிலை லேப் டெக்னீஷியன் உட்பட, 1,202 இடங்கள், மருத்துவ பணியாளர் தேர்வு வாரியமான, எம்.ஆர்.பி., மூலம் நிரப்பப்பட உள்ளன.இதற்கான அறிவிப்பை,

புத்தாக்க அறிவியல் ஆய்வு விருதுகள்(INSPIRE AWARD) - நடைமுறை படுத்துவதில் சில மாற்றங்கள்

Image
தொடக்ககல்வி - புத்தாக்க அறிவியல் ஆய்வு விருதுகள் (INSPIRE AWARD) 2016 - நடைமுறை படுத்துவதில் சில மாற்றங்கள் - இயக்குனர் உத்தரவு - செயல்முறைகள்

விண்வெளி சட்டங்களாவது காப்பாற்றப்படுகின்றனவா.?

Image
அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியின் ஆதாரமாய் 1957-இல் உலகின் முதல் செயற்கைக்கோள் அறிமுகப்படுத்தப்பட்டப்பின் விண்வெளி சட்டங்கள் உருவாக்கம் பெற்றன.

தேர்வு துறை திட்டம் தேர்வு அறைகளில் கண்காணிப்பு கேமரா!!

தனியார் பள்ளி தேர்வு அறைகளில், ஆசிரியர் உதவியுடன் மாணவர்கள் காப்பியடிப்பதை தடுக்க, கண்காணிப்பு கேமரா பொருத்த, தேர்வுத்துறை திட்டமிட்டுள்ளது; அரசு ஒப்புதலுக்காக காத்திருக்கிறது. 

ஆன் -லைனில்' பட்டா பெயர் மாற்றம் துவக்கம்!

வருவாய் துறை அதிகாரிகளை தேட வேண்டிய அவசியமில்லை:டூ'ஆன் -லைனில்' பட்டா பெயர் மாற்றம் துவக்கம்! இன்று முதல், இணையத்தில் (ஆன் -லைன்) பட்டா பெயர் மாற்றம் செய்யும் பணி துவங்குவதால், அதிகாரிகளை தேடி அலைய வேண்டிய சூழல், விண்ணப்பதார்களுக்கு ஏற்படாது என, வருவாய் துறை தெரிவித்து

பிளஸ் 2 விடைத்தாள் தைக்கும் பணி துவக்கம் , அரை மதிப்பெண் வழங்க பிரத்யேக ஏற்பாடு!

பிளஸ் 2 விடைத்தாள் தைக்கும் பணி துவக்கம் தேர்வு ஆயத்தம்! அரை மதிப்பெண் வழங்க பிரத்யேக ஏற்பாடு! பிளஸ் 2 தேர்வுக்கான விடைத்தாள் முகப்பு சீட்டுடன் இணைத்து தைக்கும் பணி, நேற்று துவங்கியது. நடப்பு கல்வியாண்டுக்கான பொதுத்தேர்வில், முதல் முறையாக தமிழ், ஆங்கிலம், பாடங்களுக்கு அரை மதிப்பெண் வழங்க, முதன்மை விடைத்தாளில் பிரத்யேக புள்ளி வைத்த கட்டம் அச்சிடப்பட்டுள்ளது.

TPF to GPF Account Change Process Still No Start

Image
TPF to GPF Account Change Process Still No Start அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றி வரும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களின் வருங்கால வைப்பு நிதி கணக்குகளை ASTPF தமிழக அரசு இதுவரை மாநில பது கணக்குத் துறைக்கு GPF ஆக மாற்ற முயற்சி எடுக்கவில்லை

RTI-மாற்றுத் திறனாளிகள் தொழில் வரி செலுத்துவதிலிருந்து விலக்களிக்கப்பட்டது தொடர்பான கடிதம்

Image
RTI-மாற்றுத் திறனாளிகள் தொழில் வரி செலுத்துவதிலிருந்து விலக்களிக்கப்பட்டது தொடர்பான அரசுச் சார்பு செயலரின் கடிதம்

TNPSC Recruitment 2016 – 172 Block Health Statistician Posts

TNPSC Recruitment 2016: Government of Tamil Nadu, Tamil Nadu Public Service Commission has Invited Applications for the Recruitment of  172 Block Health Statistician vacancies in the Family Welfare Department, Tamil Nadu Medical Subordinate Service on direct recruitment basis. Interested candidates can apply online on or before 14-03-2016. Age limit, Educational qualification, Application fee, Exam fee, Selection procedure and how to apply for TNPSC Recruitment 2016 is given below.,

மாணவர்கள் குழப்பமோ குழப்பம் 10ம் வகுப்பு பொது தேர்வில் தமிழா, பிற மொழியா?

தமிழகத்தில், 2006 முதல், பள்ளிகளில், அனைத்து மாணவர்களுக்கும், தமிழ் கட்டாய பாடமாக்கப்பட்டது. இதன் படி, முதல் ஆண்டில், 1ம் வகுப்பு, அடுத்த ஆண்டில், 2ம் வகுப்பு என, தற்போது, 10ம் வகுப்பு வரை தமிழ் கட்டாய பாடமாகியுள்ளது.

"பள்ளி செல்லும் குழந்தைகளில் 10 சதவீதம் பேருக்கு கற்றலில் குறைபாடு'

பள்ளி செல்லும் குழந்தைகளில் 10 சதவீதம் பேரிடம் கற்றலில் குறைபாடு காணப்படுகிறது என சென்னை டிஸ்லெக்சியா(கற்றலில் குறைபாடு) சங்கத் தலைவர் டி.சந்திரசேகர் கூறினார்.

ரயில் முன்பதிவில் காத்திருப்போர் பட்டியலை அறிந்துகொள்ள உதவும் செயலி அறிமுகம்!

ரயில் நிலையங்கள் வாரியாக காத்திருப்போர் பட்டியலை தெரிந்துகொண்டு பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்வதற்கு வசதியாக செல்லிடப்பேசி செயலியை பொறியியல் மாணவர்கள் இரண்டு பேர் இணைந்து வடிமைத்துள்ளனர்.

அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம்-மாநிலம் முழுவதும் பணிகள் ஸ்தம்பிக்கும் அபாயம்

அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம்-மாநிலம் முழுவதும் பணிகள் ஸ்தம்பிக்கும் அபாயம்-DINAMALAR தமிழக அரசு ஊழியர்களின் காலவரையற்ற, 'ஸ்டிரைக்' நீடித்து வரும் நிலையில், மேலும் பல சங்கங்களும் ஆதரவு அளித்துள்ளன. இன்று முதல், அரசுக்கு நெருக்கடி தரும் வகையில், போராட்டத்தை தீவிரப்படுத்த உள்ள தால், அரசுப் பணிகள் ஸ்தம்பிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

INSTRUCTIONS ABOUT ESLC 2016 PRIVATE CANDIDATES

INSTRUCTIONS ABOUT ESLC 2016 PRIVATE CANDIDATES

தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு மே 2015 மறுகூட்டல் / விடைத்தாள் நகல் கோருவது - செய்தி அறிக்கை.

Image
தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு மே 2015 மறுகூட்டல் / விடைத்தாள் நகல் கோருவது - செய்தி அறிக்கை.

1062 முதுகலை ஆசிரியர்கள் TRB மூலம் நிரப்ப பள்ளிக்கல்வித்துறைக்கு அனுமதி

Image
1062 முதுகலை ஆசிரியர்கள் TRB மூலம் நிரப்ப பள்ளிக்கல்வித்துறைக்கு அனுமதி

UPSC Advt No 03/2016 for Various Vacancies

UPSC Advt No 03/2016 for Various Vacancies: Union Public Service Commission (UPSC) has issued notification for Various Vacancies.

கம்ப்யூட்டர் சயின்ஸ் - ஐ.டி., படிப்பு ரத்து செய்ய கல்லூரிகள் முடிவு.

தமிழகம் முழுவதும், 60 இன்ஜினியரிங் கல்லுாரிகள், கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐ.டி., எனப்படும் தகவல் தொழில்நுட்பம் மற்றும் எம்.பி.ஏ., படிப்புகளை ரத்து செய்ய, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ.,க்கு விண்ணப்பித்துள்ளன. 

சுகாதார புள்ளியியல் அதிகாரி பணி: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு.

தமிழக அரசின் குடும்ப நலத்துறையில் Block Health Statistician பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம். 

சேமிப்பு கணக்கில் அளவுக்கு மீறினால்... பாரத ஸ்டேட் வங்கி விளக்கம்

வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் வட்டி அளிக்கவே, சேமிப்பு கணக்கில் இருக்கும் தொகை, 'டேர்ம் டிபாசிட்' எனப்படும், பருவ கால வைப்புத் தொகையாக மாற்றப்படுகிறது; இதன் மூலம் வாடிக்கையாளர்களே பயன் அடைகின்றனர்' என, எஸ்.பி.ஐ., என்றழைக்கப்படும், பாரத ஸ்டேட் வங்கி

சி.ஆர்.பி.எப்.,பில் 229 பேருக்கு வேலை

சி.ஆர்.பி.எப்., எனப்படும், மத்திய ரிசர்வ் போலீஸ் படையில், 229 காலிப் பணியிடங்களுக்கு, 'ஆன்லைன்' மூலம் ஆட்கள் தேர்வு நடந்து வருகிறது. இதுகுறித்து, சி.ஆர்.பி.எப்., கமாண்டன்ட் தினகரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

67 மாணவர் விடுதிகள் திறப்பு

பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மாணவ, மாணவியர்களுக்கான 67 விடுதிகள் திறக்கப்பட்டன. சென்னை தலைமைச் செயலகத்தில், பிப்ரவரி 8-இல் நடைபெற்ற நிகழ்ச்சியில், காணொலிக் காட்சி மூலம் இவற்றை முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார் என்று தமிழக அரசு சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வர்கள் வழக்கு: 'செட்' தேர்வு நடப்பதில் சிக்கல்

கல்லுாரி உதவி பேராசிரியர் தகுதித் தேர்வான, 'செட்' தேர்வை நடத்துவதில், திடீர் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தேர்வு நடைமுறைகளில் குளறுபடி உள்ளதாகக் கூறி, தேர்வர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர். கல்லுாரி உதவி பேராசிரியர் பணிக்கு, தேசிய அளவில், 'நெட்' அல்லது மாநில அளவில், 'செட்' தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். 

படிப்பைக் காரணம் காட்டி மாற்றுச் சான்றிதழ் வழங்கினால் கடும் நடவடிக்கை

படிப்பைக் காரணம் காட்டி மாற்றுச் சான்றிதழ் வழங்கினால் கடும் நடவடிக்கை: தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வி இயக்குநர் எச்சரிக்கை அரசுப் பொதுத்தேர்வு எழுதவுள்ள அரசுப் பள்ளிகளில் படிக்கும் சில மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் (டி.சி.) அளிக்கும் தலைமை ஆசிரியர்கள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வி இயக்குநர் ச.கண்ணப்பன் எச்சரித்துள்ளார்.

பி.எஃப். பணத்தை இணையவழியில் பெற்றுக்கொள்ளலாம்

வருங்கால வைப்பு நிதி (பி.எஃப்.) தொடர்பான வசதிகளை எளிமைப்படுத்தும் வகையில், இணையவழி மூலம் பி.எஃப். பணத்தைப் பெறும் வசதி, வரும் ஆகஸ்ட் மாதம் முதல் நடைமுறைக்கு வரும் என்று கூறப்படுகிறது.

டேக்-ஹோம் சம்பளம் இனி உயர வாய்ப்பு: பி.எஃப். முறையை மாற்ற மத்திய அரசு யோசனை

ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதிக்காக மாத வருவாயிலிருந்து ஊழியர்கள் பங்களிப்பாக பிடித்தம் செய்யப்படும் வருங்கால வைப்புநிதி 12% ரத்து செய்யப்பட வாய்ப்பு.

அரசுப் பள்ளிகளில் மாற்றுத்திறன் மாணவருக்கென கல்வி மையம் கல்வித்துறை ஏற்பாடு

தமிழகத்தில் மாவட்டந்தோறும் ஒரு அரசுப் பள்ளியில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கான ஒருங்கிணைந்த மையத்தை துவக்க கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது. திண்டுக்கல் முதன்மை கல்வி அலுவலகத்தில், அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டத்தின் சார்பில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கான கற்பித்த

'உதவி பொறியாளர் தேர்வை மத்திய ஆணையம் நடத்தணும்

'தமிழ்நாடு மின் வாரியம், எலக்ட்ரிக்கல், 300; சிவில், 50; மெக்கானிக்கல், 25 என, 375 உதவி பொறியாளர் பணியிடங்களை, எழுத்து மற்றும் நேர்முக தேர்வு மூலம் நியமிக்க முடிவு செய்துள்ளது. ஜன., 31ல், எழுத்து தேர்வு நடந்தது; ஒரு லட்சம் இன்ஜினியரிங் பட்டதாரிகள் தேர்வெழுதினர். எழு

கல்வி வளர்ச்சி நாளில் சிறந்த பள்ளிகளை தேர்ந்தெடுத்து பரிசு வழங்கஇயக்குனர் உத்தரவு

Image
தொடக்கக் கல்வி-கல்வி வளர்ச்சி நாளில் சிறந்த பள்ளிகளை தேர்ந்தெடுத்து பரிசு வழங்கஇயக்குனர் உத்தரவு

சுகாதார ஆய்வாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

சென்னை:பொது சுகாதாரத் துறையில், காலியாக உள்ள, 110 சுகாதார ஆய்வாளர் பணியிடங்கள், தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. துப்புரவு ஆய்வாளர், டிப்ளமோ படித்தோர் இதில்

தொழிலாளர் நல அலுவலகத்தில் ஆசிரியர்கள் நூதன போராட்டம்

கல்வித் தகுதிக்கு ஏற்ப மாற்றுப்பணி கோரி, குழந்தை தொழிலாளர் திட்ட ஆசிரியர்கள், தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில், காலவரையின்றி காத்திருக்கும் நுாதன போராட்டத்தை துவக்கி உள்ளனர்.தமிழகத்தில்,

5 மாணவர்களுக்கு இளம் விஞ்ஞானி விருது: கால்சியம் ஆய்வுக்கு கிடைத்தது

கடல் சங்குகளில் கிடைக்கும் கால்சியத்தை இயற்கை உரமாக பயன்படுத்த முடியும்' என, ஆய்வு செய்த ராமநாதபுரம் மாணவர்கள் ௫ பேருக்கு 'இளம் விஞ்ஞானி' விருது கிடைத்தது.தேசிய அறிவியல் இயக்கம் சார்பில் சண்டிகாரில் 23வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு நடந்தது. இதில்

விரைவில் ஆன்லைனில் பி.எப்., பணம் பெறும் வசதி

தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து பிடிக்கப்படும் பி.எப்., பணத்தை ஆன்லைனில் திரும்ப பெறும் வசதியை மத்திய அரசு விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது.

8ம் வகுப்பு தனித்தேர்வு அறிவிப்பு

தனித்தேர்வர்களுக்கு 8ம்வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரலில் நடக்கவுள்ளது. இதை எழுத விரும்புவோர் பிப்.18 முதல் 29 வரை www.tndge.in என்ற இணையளத்தில் பதிவு செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.பனிரெண்டரை வயது பூர்த்தியடைந்த

பள்ளிகளில் கம்ப்யூட்டர் பயிற்றுனர் பணியிடம் நீட்டிப்பு

பள்ளிகளில் கம்ப்யூட்டர் பயிற்றுனர் பணியிடம் நீட்டிப்பு; 1,880 பேர் நிம்மதிபள்ளிகளில் கம்ப்யூட்டர் பயிற்றுனர் பணியிடம் நீட்டிப்பு; 1,880 பேர் நிம்மதி அரசு மேல்நிலைப் பள்ளிகளில் கம்ப்யூட்டர் கல்வியை பயிற்றுவிக்க, 2006 ல்

இந்திய வனப்பணிகள் தேர்வு முடிவு வெளியீடு

இந்திய வனப்பணிகள் தேர்வு முடிவு வெளியீடு: தமிழகத்தில் இருந்து 10 பேர் தேர்வு, தமிழக அளவில் கோவை மாணவன் முதலிடம் சென்னை: இந்திய வனப்பணிகள் தேர்வு முடிவு நேற்றிரவு வெளியானது. இதில் தமிழகத்தில் இருந்து 10 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தமிழக அளவில் கோவை மாணவன் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளான். மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தால் (யுபிஎஸ்சி) நடத்தப்

‘பேஸ் புக்’ இலவச அடிப்படை சேவை இனி இல்லை ‘டிராய்’ கட்டுப்பாடு காரணமாக அதிரடி

புதுடெல்லி,  ‘டிராய்’ விதித்துள்ள கட்டுப்பாடுகள் காரணமாக ‘பேஸ் புக்’ சமூக வலைத்தள நிறுவனத்தின் இலவச அடிப்படை சேவை நிறுத்தப்பட்டுள்ளது. கட்டுப்பாடுகள் ‘டிராய்’ என்னும் இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் கடந்த 8–ந் தேதி புதிய கட்டுப்பாடுகள் விதித்து அதிரடி உத்தரவு பிறப்பித்தது. அதில், இணையதளத்தில் சேவையை பொறுத்து, மாறுபட்ட கட்டணம்

70 துறைகளைக் கைவிட 30 பொறியியல் கல்லூரிகள் முடிவு

மாணவர்கள் சேர்க்கை ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருவதைத் தொடர்ந்து, வருகிற 2016-17 கல்வியாண்டில் 70 துறைகளைக் கைவிட 30 பொறியியல் கல்லூரிகள் அண்ணா பல்கலைக்கழகத்திடம் விண்ணப்பித்திருப்பது தெரியவந்துள்ளது.

Day to Day Science: Gravitational waves: Einstein’s theory could be co...

Day to Day Science: Gravitational waves: Einstein’s theory could be co... : 

Scientists detect gravitational waves, hypothesised a century ago by Einstein

Day to Day Science: Scientists detect gravitational waves, hypothesise... : 

NMMS SAT - Mathematics online test 5

NMMS SAT - Mathematics NMMS SAT - Mathematics online test 5 - NMMS TAMILNADU

Convocation Certificate Must for Genuineness Verification - RTI Letter

Image
Convocation Certificate Must for Genuineness Verification - RTI Letter

BANGALORE ENGLISH TRAINING - மாநில அளவில் தேர்வு செய்யப்பட்டுள்ள ஆசிரியர்கள் பட்டியல்

Image
தொடக்கக்கல்வி - 15.02.16 முதல் 15.03.16 வரை BANGALORE ENGLISH TRAINING - மாநில அளவில் தேர்வு செய்யப்பட்டுள்ள ஆசிரியர்கள் பட்டியல்

நிதியாண்டு 2015-16 க்கான வருமான வரி கணக்கீட்டு விவரம்..

Image
நிதியாண்டு 2015-16 க்கான வருமான வரி கணக்கீட்டு விவரம்..

CRC வகுப்புகள் மாநிலதிட்ட இயக்குனரின் செயல்முறைகள்

Image
அகஇ - தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு 20/02/2016 அன்றும், உயர் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு 27/02/2016 அன்றும் CRC வகுப்புகள் நடைபெறும் - மாநிலதிட்ட இயக்குனரின் செயல்முறைகள்

தலைமை ஆசிரியர்களுக்கு 10 நாட்கள் உண்டு உறைவிட பயிற்சி

Image
அகஇ - தொடக்க/உயர் தொடக்க பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு 10 நாட்கள் உண்டு உறைவிட பயிற்சி - மாநிலதிட்ட இயக்குனரின் செயல்முறைகள்

உதவி பேராசிரியர்கள் நியமனம் தற்காலிகமாக நிறுத்தம்.

தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலையில், உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்பும் பணி, தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து, அனைத்து பல்கலை மாணவர் சங்க தலைவர் வினோத்குமார் கூறியதாவது: தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலையில், உதவி பேராசிரியர் உட்பட பல பணியிடங்களை

NMMS SAT and MAT 7 Model Question Paper with Solution

NMMS SAT and MAT 7 Model Question Paper with Solution

Day to Day Science: Ramanujan’s gift: solutions to elliptic curves

Day to Day Science: Ramanujan’s gift: solutions to elliptic curves

Google public alerts to offer flood information in India via Maps and Google Now

EPageLike - Technology: Google public alerts to offer flood information in India via Maps and Google Now : 

Google is giving away 2GB data free on Drive till tomorrow: Here’s how to get it

EPageLike - Technology: Google is giving away 2GB data free on Drive till tomorrow: Here’s how to get it : 

Pay Continuation Order For 1880 computer instructors of One Year From 0.01.2016 (GoNo 187,263,186 LT - 089715)- Download

Pay Continuation Order

Pay Continuation Order For 193 Agri vocational One Year From 0.01.2016 (GoNo 63,143,91 LT - 001241)- Download

Pay Continuation Order

Pay Continuation Order For 90 PG Commerce One Year From 0.01.2016 (GoNo 282,57, LT - 089653)- Download

Pay Continuation Order

வெள்ளம் பாதிப்புக்களை முன் கூட்டியே அறியும் தொழில்நுட்பம் : கூகுள் அறிமுகம்

புதுடில்லி : வெள்ள பாதிப்புகள் குறித்து முன்கூட்டியே அறிந்து, மக்களை அப்பகுதியில் இருந்து வெளியேற்ற உதவும் புதிய செயலியை கூகுள் நிறுவனம் வடிவமைத்துள்ளது. இதன் மூலம் நாடு முழுவதிலும் உள்ள நதிகளின் நீர்மட்டத்தை அறிய முடியும்.

உயிர்காக்கும் மருந்துகளுக்கு வரிச்சலுகை ரத்து ஏன்? மத்திய அரசு விளக்கம்

புதுடெல்லி:  நிதியமைச்சகம் கடந்த மாதம் 28ம் தேதி வெளியிட்ட அறிவிப்பில், புற்றுநோய் உள்ளிட்ட உயிர்காக்கும் மருந்துகளுக்கு அளிக்கப்பட்டு வந்த இறக்குமதி வரிச்சலுகை விலக்கிக்கொள்ளப்படுவதாக தெரிவித்திருந்தது. இதனால் இந்த மருந்துகளுக்கு இனி 22 சதவீத கலால் வரி மற்றும் இறக்குமதி வரி விதிக்கப்படும். இதனால் 76 உயிர்காக்கும்

தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் ஒரே கதவு எண்ணில் பல வீடுகள் ஆசிரியர்கள் தவிப்பு

ராமநாதபுரம்: தேசிய மக்கள் தொகை பதிவேடு சரிபார்ப்பில் ஒரே கதவு எண்ணில் பல வீடுகள் இருப்பதால் பணியை முடிக்க முடியாமல் ஆசிரியர்கள் தவிக்கின்றனர்.தேசிய மக்கள் தொகை பதிவேடு சரிபார்க்கும் பணி ஜன., 18 முதல் பிப்., 5 வரை நடந்தது. இதில் ஆசியர்கள் வீடு, வீடாக

ஆசிரியர் சங்கத்தினரை சமாதானப்படுத்திய அமைச்சர்கள் குழு

ஓராண்டாக, தொடர் போராட்டம் நடத்திய, 'ஜாக்டோ' ஆசிரியர்சங்கத்துடன், அமைச்சர்கள் குழு நடத்திய பேச்சில், சங்கத்தினர் சமாதானப்படுத்தப்பட்டு உள்ளனர்.ஆசிரியர்களின், ௧௫ அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம், பேரணி, வேலைநிறுத்தம் மற்றும் மறியல்

13 மாவட்ட 'டயட்' பொறுப்பு முதல்வர்களுக்கு பதவி உயர்வு

மதுரை: தமிழகத்தில் 13 மாவட்ட கல்வியியல் மற்றும் பயிற்சி நிறுவன (டயட்) 'பொறுப்பு' முதல்வர்கள் 13 பேர் முதல்வர்களாக பதவி உயர்வு பெற்றனர்.இடைநிலை ஆசிரியர்களுக்கான பயிற்சி பள்ளிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு பல்வேறு பயிற்சிகளை அளிக்கும் வகையில் மாநிலம்

3 லட்சம் அரசு ஊழியர்கள் 'ஸ்டிரைக்' பணிகள் ஸ்தம்பிப்பு

மூத்த அமைச்சர்கள் இடம்பெற்ற ஐவர் அணி பேச்சு நடத்தியும் சிக்கல் தீராததால், கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர் சங்கத்தினர், நேற்று காலவரையற்ற, 'ஸ்டிரைக்'கை துவக்கினர். மூன்று லட்சம் ஊழியர்கள் ஸ்டிரைக்கில் பங்கேற்றுள்ளதால், அரசுப் பணிகள்

சம்பள உயர்வு குறித்து பேச 7 பேர் குழு அமைப்பு

தமிழ்நாடு மின் வாரிய ஊழியர்கள் சம்பள உயர்வு குறித்து, தொழிற்சங்க நிர்வாகிகளுடன் பேச்சு நடத்த, ஏழு பேர் குழு அமைக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு மின் வாரிய ஊழியர்களுக்கு, நான்கு

அரசு ஊழியர்களுக்கான சிறப்பு ஊதியம் மற்றும் இதர படிகள் பெற பட்டியலை அனுப்ப உத்தரவு

Image
நிதித்துறை-அரசு ஊழியர்களுக்கான சிறப்பு ஊதியம் மற்றும் இதர படிகள் பெற தகுதியானவர்கள் பட்டியலை 15.02.2016 க்குள் அனுப்ப நிதித்துறை முதன்மை செயலர் உத்தரவு-செயல்முறைகள்

FEB -16 TAX - SURCHARGE உட்பட பிடித்தம் செய்யப்படவேண்டிய தொகை எவ்வாறு கணக்கிடுவது

வருமானவரி கட்டுவோர் கவனத்திற்க்கு FEB -16 மாதம் TAX பிடித்தம் செய்யப்படும்போது SURCHARGE உட்பட பிடித்தம் செய்யப்படவேண்டிய தொகை எவ்வாறு கணக்கிடுவது