ஜாக்டோ அரசுடன் செய்த பேச்சுவார்த்தையும்.. ஜாக்டோவின் இறுதி முடிவும்..

ஜாக்டோ அரசுடன் செய்த பேச்சுவார்த்தையும்.. ஜாக்டோவின் இறுதி முடிவும்..
பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.

ஜாக்டோவின் கோரிக்கைகள் குறித்து முதல்வருக்கு தெரியப்படுத்துவதாகவும்,



பட்ஜெட்டில் பரிசீலிக்க வாய்புள்ளதாகவும் அரசு தரப்பில் தகவல்.

இதுகுறித்து ஜாக்டோ கூடி பேசியது.

அரசு தரப்பில் கூறப்பட்டுள்ள உறுதிமொழிக்கேற்ப தமிழக அரசின் பட்ஜெட் உரையில் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என ஜாக்டோ நம்பிக்கை வைக்கிறது .

கோரிக்கை நிறைவேற்றம் குறித்த அறிவிப்புகள் இடம்பெறவில்லை எனில் அடுத்தகட்ட போராட்டம் குறித்து 16-ம் தேதி அறிவிக்கப்படும்  எனவும்..

போராட்டம் தீவிரமாக இருக்கும் எனவும் ஜாக்டோ உயர்மட்டக்குழு முடிவு செய்துள்ளது..

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

10th Std English One Mark Question Bank