விரிவுரையாளராக வாய்ப்பு

மத்திய அரசின் கீழ் செயல்படும் கல்வி நிறுவனங்கள் மற்றும் பொது நிறுவனங்களில் உள்ள பல்வேறு காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.,) வெளியிட்டுள்ளது.

பணி விபரங்கள்:


விரிவுரையாளர், ஆராய்ச்சியாளர், துணை சட்டமன்ற ஆலோசகர் மற்றும் பயிற்சி அதிகாரி. பணியிடங்களுக்கு ஏற்ப வயது வரம்பு மற்றும் கல்வித்தகுதிகள் மாறுபடும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்:ஏப்ரல் 28

மேலும் விவரங்களுக்கு: www.upsc.gov.in

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

Class 6th English Learning Outcomes Chapter-1

6,7,8,9,10 Std English Notes of Lesson Collection 2022