பிளஸ் 2 தேர்வு: தமிழில் நால்வர் மாநில அளவில் முதலிடம்


          பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. இதில், 200-க்கு 199 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் தமிழ் மொழிப் பாடத்தில் 3 மாணவிகள், 1 மாணவர் என மொத்தம் 4 பேர்
முதலிடம் பிடித்துள்ளனர்.
இவர்களில் இருவர் ஒட்டு மொத்தமாக மாநில அளவில் முதலிடம் பிடித்த ஆர்த்தி, ஜஸ்வந்த் ஆகியோர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழில் முதலிடம் பெற்ற 4 பேர் விவரம்:
ஆர்த்தி - கிருஷ்ணகிரி, ஸ்ரீ வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி.
ஜஸ்வந்த் - கிருஷ்ணகிரி, ஸ்ரீ வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி.
ஜெனிபர் ஜெயநந்தினி - நாமக்கல் க்ரீன்பார்க் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி.
கீர்த்தனா - நாமக்கல் க்ரீன்பார்க் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

Class 6th English Learning Outcomes Chapter-1

6,7,8,9,10 Std English Notes of Lesson Collection 2022