10ம் வகுப்பு அசல் சான்றிதழ் வினியோகம் துவக்கம்
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடித்த மாணவர்களுக்கு, ஏற்கனவே தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்நிலையில், அசல் மதிப்பெண் சான்றிதழ் வினியோ
கம், நேற்று பள்ளிகளில் துவங்கியது.-->
Skip to main content