அரசு கலை அறிவியல் கல்லூரி ஆசிரியர்களுக்கு மாநில அளவிலான பொது இடமாறுதல் கலந்தாய்வு சென்னையில் தொடங்கியது.


கல்லூரி ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வு தொடங்கியது.

அரசு கலை அறிவியல் கல்லூரி ஆசிரியர்களு
க்கு மாநில அளவிலான பொது இடமாறுதல் கலந்தாய்வு சென்னை ராணி மேரி கல்லூரியில் நேற்று 25.7.2016 தொடங்கியது.

முதல் நாளில் காலை 10.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரைதமிழ், பொருளாதாரம், ஆங்கிலம், இசைத்துறை ஆசிரியர்களுக்கும், பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 5.45 மணி வரை வணிகவியல், வணிக நிர்வாகம், உளவியல், அரசியல் அறிவியல், கல்வியியல், நுண்ணுயிரியல், விஷுவல் கம்யூனிகேஷன் துறையைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கும் கலந்தாய்வு நடைபெற்றது. முதல் நாளில் 150 பேருக்கு இடமாறுதல் ஆணை வழங்கப்பட்டது. 27-ம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறும் என்று தமிழ்நாடு கல்லூரி கல்வி இயக்குநர் கே.சேகர் தெரிவித்தார்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

Class 6th English Learning Outcomes Chapter-1

6,7,8,9,10 Std English Notes of Lesson Collection 2022