பணிநிரவல் மூலம் ஆணை பெற்றவர்கள் அடுத்து நடைபெறும் கலந்தாய்வுகளிலும் கலந்துகொள்ளலாம்.


பணிநிரவல் மூலம் ஆணை பெற்றவர்கள் அடுத்து நடைபெறும் கலந்தாய்வுகளிலும் கலந்துகொள்ளலாம்.

சிறப்புச் செய்தி: பணிநிரவல் மூலம் ஆணை பெற்ற பட்டதாரி மற்றும்இடைநிலை ஆசிரியர்கள் பணியில் சேராமல் ஒன்றியம் விட்டு ஒன்றியம்,மாவட்டம் விட்டு மாவட்டம்
கலந்தாய்வு மனு கொடுத்திருந்தால் கலந்தாய்வில் கலந்துகொள்ளலாம்..

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

Class 6th English Learning Outcomes Chapter-1

6,7,8,9,10 Std English Notes of Lesson Collection 2022