மருவிய தமிழர்நாட்டின் ஊர்ப்பெயர்கள்:


தன்செய்யூர் - தஞ்சாவூர்
பொழில் ஆட்சி - பொள்ளாட்சி
வெண்கல்லூர் - பெங்களூர்
செங்கழுநீர்பட்டு - செங்கல்பட்டு

ஒத்தைக்கல் மாந்தை- உதகமண்டலம்
ஒகேனக்கல் - உகுநீர்க்கல்
குன்னூர் - குன்றூர்

எருமையூர் - மைசூர் (எருமை என்பது வடமொழியில் மகிசம். எனவே மகிசூர் என்று மாற்றி, பின் அது மைசூர் என்றானது)
ஆத்தி மரம் நிறைந்த பகுதி - ஆர்க்காடு (ஆர் என்பது ஆத்தி மரம்)
ஏரியை ஒட்டிய காடு அமைந்திருந்த பகுதி - ஏரிக்காடு - ஏர்க்காடு - ஏற்காடு ஆயிற்று.
மதுரை - மதிரை (மதி என்றால் நிலவு, பாண்டிய நாட்டு மக்கள் நிலவினை வழிபட்டு வந்தவர்கள். அதனால், தங்கள் தலைநகரத்தை மதுரை என்று பெயரிட்டனர்)
பாண்டி பசார் - சவுந்தரபாண்டியனார் அங்காடி.
(அய்யா சவுந்தரபாண்டியனும் நீதிக்கட்சி தலைவர்களில் ஒருவர்).
சமஸ்கிருதத்தில் மாற்றப்பட்ட சில தமிழர் ஊர்ப்பெயர்கள்:
***************************************************
விருதாச்சலம் - முதுகுன்றம்
வேதாரண்யம் - திருமறைக்காடு
திண்டிவனம் - புளியங்காடு
மாயவரம் - மயிலாடுதுறை

அன்றைய தமிழர்கள், தங்கள் அறிவுக்கு சான்றாக, பொருள் அறிந்து பெயர்சூட்டினார்கள்

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

Class 6th English Learning Outcomes Chapter-1

6,7,8,9,10 Std English Notes of Lesson Collection 2022