மத்திய திட்டங்களை ஆதரிப்பது ஏன்?: தமிழக அரசு விளக்கம் !!


          உதய் திட்டம், ஜி.எஸ்.டி., திட்டத்திற்கு ஆதரவு அளிப்பது குறித்து தமிழக அமைச்சர்கள் விளக்கம் அளித்தனர்.


          சட்டசபையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா எதிர்த்து உதய் திட்டத்தில் தமிழகம் இணைந்தது ஏன் என தி.மு.க., எம்.எல்.ஏ.. அன்பழகன் கேள்வி எழுப்பினார்.இதற்கு பதிலளித்த மின்துறை அமைச்சர் தங்கமணி, மத்திய அரசை ஆதரிக்க வேண்டும்

என்பதற்காக உதய் திட்டத்தை தமிழக அரசு ஆதரிக்கவில்லை . 3 மாதத்திற்கு ஒரு முறை கட்டணம் உயர்த்தப்படாது என ஜெயலலிதாவின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்றதால், உதய் திட்டத்தில் தமிழகம் இணைந்தது என விளக்கமளித்தார். இது போல் ஜி.எஸ்.டி., திட்டத்திற்கு தமிழகம் ஆதரவு அளிப்பது தொடர்பாக மா.பா.பாண்டியராஜன் விளக்கமளித்தார்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

Class 6th English Learning Outcomes Chapter-1

6,7,8,9,10 Std English Notes of Lesson Collection 2022