பாஸ்போர்ட் பெறுவதற்கான சிறப்பு முகாம்


திருச்சி பாஸ்போர்ட் அதிகாரி லிங்கசாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பாஸ்போர்ட் பெறுவதற்கான சிறப்பு முகாம் வருகிற 4-ந் தேதி(சனிக்கிழமை) திருச்சி, தஞ்சை பாஸ்போர்ட் அலுவலக சேவை மையங்களில் நடக்கிறது. இந்த முகாமில் திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, கரூர், அரியலூர், பெரம்பலூர், நாகை, திருவாரூர் ஆகிய 8 மாவட்டங்களை சேர்ந்த விண்ணப்பதாரர்கள் பங்கேற்கலாம்.


முகாமில் பங்கேற்கும் விண்ணப்பதாரர்கள் ஏற்கனவே முன்பதிவு செய்து இருக்க வேண்டும். மேலும், தகவல்களுக்கு 0431-2707203, 2707404 என்ற தொலைபேசி எண்களிலும், www.passportindia.gov.in என்ற இணையதளத்திலும் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

Class 6th English Learning Outcomes Chapter-1

6,7,8,9,10 Std English Notes of Lesson Collection 2022