'பான் கார்டு' மனு அதிகரிப்பு


ஜனவரி முதல், பான் எண்ணை வங்கிக் கணக்குடன் இணைக்க வேண்டும் என, மத்திய அரசு அறிவித்தது. சென்னை வருமான வரி
தலைமை அலுவலகத்தில், பான் கார்டு வினியோகிக்கும் மையம் உள்ளது.அங்கு தினமும் பான் கார்டு கோரி, 100 பேருக்கும் மேல் விண்ணப்பிக்கின்றனர்.