31 டிசம்பர் 2017 க்குள் வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்


     தற்போது வங்கி கணக்கு வைத்து உள்ளவர்கள் 31 டிசம்பர் 2017 க்குள் தனது வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்,

தவறும் பட்சத்தில் அவர்களின் வங்கி கணக்கு முடக்கப்படும். - மத்திய அரசு எச்சரிக்கை.
🔹 புதிய வங்கி கணக்கு துவக்கவும், ரூ.50 ஆயிரம் மற்றும் அதற்கு மேல் பணப்பரிமாற்றம் செய்ய ஆதார் எண் அவசியம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. 

🔸 தற்போது வங்கி கணக்கு வைத்துள்ளவர்களும் வரும் டிசம்பர் 31 ம் தேதிக்குள் ஆதார் எண் இணைக்க வேண்டும். தவறும்பட்சத்தில், அந்த வங்கிக்கணக்கு செல்லாது எனவும் எச்சரித்துள்ளது.

Comments

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

Class 6th English Learning Outcomes Chapter-1

6,7,8,9,10 Std English Notes of Lesson Collection 2022