தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் தொடங்கலாம்-மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு


      தமிழகத்தில் ஒவ்வோர் மாவட்டங்களிலும் நவோதயா பள்ளிகள் தொடங்கலாம் என சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.


குமரி மகாசபா என்ற அமைப்பு தொடர்ந்த வழக்கில் நீதிபதிகள் இந்த உத்தரவைப் பிறப்பித்தனர். மேலும் நவோதயா பள்ளிகள் தொடங்க தடையில்லா சான்று வழங்க தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
இதுதொடர்பாக 8 வாரத்திற்குள் பதிலளிக்குமாறும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தது ஹைகோர்ட் பெஞ்ச்.

Comments

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

Class 6th English Learning Outcomes Chapter-1

6,7,8,9,10 Std English Notes of Lesson Collection 2022