மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் பணி!

மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் காலியாக உள்ள கணினி இயக்குபவர், ஓட்டுநர், அலுவலக உதவியாளர் உட்பட 161 பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


மொத்த பணியிடங்கள் : 161

பணி : கணினி இயக்குபவர் (7)

சம்பளம் : ரூ.20,600 - 65,500

பணி : சீனியர் பாலிஃப் (7)

சம்பளம் : ரூ.19,500 - 62,000

பணி : ஓட்டுநர் (1)

சம்பளம் : ரூ.19,500 - 62,000

பணி : ஜெராக்ஸ் மெசின் ஆபரேட்டர் (17)

சம்பளம் : ரூ.16,600 - 52,400

பணி : அலுவலக உதவியாளர் (67)

சம்பளம் : ரூ.15,700 - 50,000

பணி : மசால்ஜி (28)

சம்பளம் : ரூ.15,700 - 50,000

பணி : இரவு காவலர் (18)

சம்பளம் : ரூ.15,700 - 50,000

பணி : தோட்டக்காரர் (6)

சம்பளம் : ரூ.15,700 - 50,000

பணி : சானிட்டரி வொர்க்கர் (6)

சம்பளம் : ரூ.15,700 - 50,000

பணி : ஸ்வீப்பர் (4)

சம்பளம் : ரூ.15,700 - 50,000

வயது : 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு முறை : எழுத்துத்தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : தபால்

அனுப்ப வேண்டிய முகவரி :

முதன்மை மாவட்ட நீதிபதி,

முதன்மை மாவட்ட நீதிமன்றம்,

மதுரை.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி:  21.12.2018

தேர்வு நடைபெறும் தேதி: 20.01.2019

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

Class 6th English Learning Outcomes Chapter-1

6,7,8,9,10 Std English Notes of Lesson Collection 2022