ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு IFHRMS இல் ஏன் Bill கள் போட வேண்டும்???

IFHRMS இல் Bill கள் போடுவதற்கான காரணங்கள்:

⚡1. இனி சம்பளம் பில் , Contegencybill, Ta bill போட்டுட்டு இருக்னேனு அதிக நாட்கள் எடுக்க முடியாது. எல்லாம் சிறிது நேரத்திலேயே முடிந்து விடும்.                           


⚡2. IFHRMS  ல் பில் போட்ட உடனே Token no , ECS நம்பர்  வந்து விடும்.

⚡3. இனி Token போடுவதற்கு ம் ECS ஆயிருச்சா என்று பார்ப்பதற்கும் treasury அடிக்கடி செல்ல வேண்டிய அவசியம் இல்லை.

⚡4. Treasury காரங்க நம்மள அலைக்கடிக்க முடியாது.

⚡5. நமக்கு சேர வேண்டிய பணம் உடனே கிடைக்கும்.

⚡6. Treasury க்கு பணம் கொடுத்து Bill Pass பண்ண வேண்டிய அவசியம் இருக்காது.

⚡7.  தேவையில்லாமல் treasury இல் Bill நிறுத்தி வைக்க முடியாது.

⚡8. Audit போட வேண்டும் என்றால் உடனே போட வேண்டும் அதுவும் நமது அலுவலகத்தில் இருந்தே IFHRMS இல் பார்த்துக் கொள்ளலாம்.உண்மையில் IFHRMS ஆல் அரசு பணியாளர்களுக்கு மிகுந்த நண்மையே.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

10th Std English One Mark Question Bank